Newsworld News Tnnews 0803 02 1080302011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழு‌த்தாள‌ர் ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ் த‌ற்கொலை

Advertiesment
எழு‌த்தாள‌ர் ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ் த‌ற்கொலை
தமிழிலபல்வேறநாவல்கள், சிறுகதைகளஎழுதிய ‌சிற‌ந்த எழு‌த்தாள‌ர் ஸ்டெல்லபுரூஸஎன்கிராம்மோகன் இ‌ன்று த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

சென்னையிலஉள்அவரதவீட்டிலதூக்கிட்டதற்கொலசெய்தகொண்ட ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸி‌ன் வயது 67.

ராமமோகனஎன்இயற்பெயரகொண்டவ‌ர் ஸ்டெல்லபுரூஸஎன்ற புனை‌ப் பெயரிலசிறுகதைகள், நாவல்களஎழுதியுள்ளார். இவரதஎழுத்துக்களி‌ல் இரு‌ந்இயல்பும், இளமையுமதமி‌ழமக்களவெகுவாகவர்ந்தது.

கோடம்பாக்கமயுனைடடஇந்தியகாலனியிலவசித்தவந்ஸ்டெல்லபுரூ‌ஸி‌ன் மனைவி ச‌மீப‌த்‌தி‌ல் இற‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம், அ‌ந்த சோகமு‌ம், வறுமையுமஅவரவாட்டியதால், மனமுடைந்த ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸநேற்றிரவதனதவீட்டிலதூக்கிட்டதற்கொலசெய்தகொணடதாகாவல்துறையினரதெரிவித்துள்ளனர

'எல்லசாலைகளுமகுற்றங்களநோக்கி', 'அதஒரகனாக்காலம்' போன்நாவல்களமூலமதமி‌ழரசிகர்களினமனங்களஸ்டெல்லபுரூஸகொள்ளகொண்டாரஎன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil