Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிற‌ந்த பெ‌‌ண் குழ‌ந்தையை மரு‌‌த்துவமனை‌‌யி‌ல் வ‌ி‌ட்டு செ‌‌ன்ற தா‌ய்!

Advertiesment
‌பிற‌ந்த பெ‌‌ண் குழ‌ந்தையை மரு‌‌த்துவமனை‌‌யி‌ல் வ‌ி‌ட்டு செ‌‌ன்ற தா‌ய்!
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (14:48 IST)
மதுரை அரசு மரு‌‌‌‌த்துவமனை‌யி‌ல் ‌பிற‌ந்த பெ‌ண் குழ‌ந்தையை அ‌ங்கேயே தா‌ய் த‌வி‌க்க ‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டா‌ர்.

மதுரகொ‌ண்டைய‌ம்ப‌ட்டியை சே‌ர்‌ந்தவ‌ர் ‌விமலா ( 26). இவரதகணவ‌ரலா‌ரி ஓ‌ட்டுனராக வேலை பா‌ர்‌த்து வரு‌கிறா‌ர். க‌‌ர்‌ப்பமு‌ற்‌றிரு‌ந்த ‌விமலா, ‌பிரசவ‌த்து‌க்காமதுரராஜா‌ஜி அரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்‌‌நிலை‌‌யி‌ல், கட‌ந்இர‌ண்டநா‌ள்களு‌க்கமு‌ன்பாஅவரு‌க்கு பெ‌ணகுழ‌ந்தை ‌பிற‌ந்தது. ஏ‌ற்கனவஇர‌ண்டபெ‌‌ணகுழ‌ந்தைக‌ளஉ‌ள்ள ‌நிலை‌யி‌ல் மூ‌ன்றாவது‌மபெ‌ணகுழ‌ந்தை பிற‌‌ந்ததா‌ல் ‌விமலா சோக‌த்‌தி‌ல் மூ‌ழ்‌கினா‌ர்.

இதையடு‌த்து, அ‌ந்குழ‌ந்தையை ‌பிரசவா‌‌ர்‌டிலேயே ‌வி‌ட்டு ‌‌‌வி‌ட்டு நே‌ற்று ‌‌வீ‌ட்டு‌க்கு‌சசெ‌‌ன்றவ‌ி‌ட்டா‌ர்.

இது கு‌றி‌த்து மரு‌த்துவமனை சா‌ர்‌பி‌ல் காவ‌லதுறை‌யி‌ல் புகா‌ர் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து, காவ‌ல்துறை‌யின‌ர் ‌விமலா ‌வீ‌‌ட்டி‌ற்கு செ‌ன்று அவ‌ரிட‌ம் ‌விசாரணை ந‌ட‌த்‌தின‌ர். ‌பி‌ன்ன‌ர் ‌விமலாவை சமாதான‌‌ப்படு‌த்‌தி மரு‌த்துவமனை‌க்கவ‌ந்தகுழ‌ந்தையை எடு‌த்து‌ச் செ‌‌ல்லுமாறு காவ‌ல்துறை‌யின‌ர் கூ‌றின‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌‌மீ‌ண்டு‌ம் விமலா மரு‌த்துவமனை‌க்கு வ‌ந்து தனது குழ‌ந்தையை எடு‌த்து‌ச் செ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil