Newsworld News Tnnews 0801 21 1080121039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் பா‌ர்வையா‌ள‌ர்களு‌க்கு அனும‌தி ர‌த்து!

Advertiesment
விமான‌‌ங்க‌ள் ‌‌தீ‌விரவா‌திக‌ள் கட‌த்த‌ல் செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌‌ம் பா‌ர்வையாள‌ர் வருகை‌க்கு தடை
, திங்கள், 21 ஜனவரி 2008 (15:42 IST)
விமான‌ங்களை ‌‌தீ‌விரவா‌திக‌ள் கட‌த்த‌‌ப்போவதாக வ‌ந்த தகவலையடு‌த்து செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் பா‌ர்வையாள‌ர் வருகை‌க்கு தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவு‌‌த்துறை‌க்கு தகவல்களகிடைத்திருப்பதைததொடர்ந்து, நாடு முழுவதுமஉள்விமாநிலையங்களஎச்சரிக்கப்பட்டபாதுகாப்பபலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்க‌ம் ‌விமான‌ நிலையத்தில் பாதுகாப்பு அ‌திக‌ரி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறஉத்தரவவரும் வரஇந்தடஅமலிலஇருக்கும். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளிடமும் தீவிர சோதனை‌யிட‌ப்படு‌கிறது.

நாசவேலைக‌ள் ஏது‌ம் நட‌க்காம‌ல் இரு‌க்க மத்திய, மாநிஉளவுத் துறை அதிகாரிகளவிமாநிலையத்திலும், அதனைசசுற்றியும் 24 மணிநேகண்காணிப்பிலஈடுபட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil