Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல் - கய்தா மிரட்டல் எதிரொலி : கல்பாக்கத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

Advertiesment
அல் - கய்தா மிரட்டல் கல்பாக்கத்திற்கு பாதுகாப்பு

Webdunia

, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (18:00 IST)
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என அல் - கய்தா மிரட்டல் விடுத்ததையடுத்து, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆசியுடன் காஷ்மீரில் இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - கய்தா மிரட்டல் விடுத்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அல் - கய்தா தீவிரவாதிகளின் மிரட்டல், சுதந்திர தினத்தையொட்டி கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை, கடற்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஏடுபட்டுள்ள நிலையில், மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் கல்பாக்கம் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil