Newsworld News National 0901 09 1090109046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌த்‌திய மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌க்க‌ம் : அ‌ன்பும‌ணி

Advertiesment
மருந்துப் பொருட்கள் ஆணையம் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி அயல்நாடுவாழ்
உ‌யி‌ரகா‌க்கு‌‌மமரு‌ந்துக‌ளி‌ன் ‌விலைகளைகக‌ட்டு‌ப்படு‌த்ம‌த்‌திமரு‌ந்து‌பபொரு‌ட்க‌ளஆணைய‌‌ம் ‌விரை‌வி‌லதுவ‌க்க‌ப்படு‌மஎன‌்றமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தா‌ர்.

சென்னையில் அய‌ல்நாடுவாழ் இந்தியர்க‌மாநாட்டின் ஒருபகுதியாக அனைவருக்கும் சுகாதாரத்தில் அய‌ல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் பேசிய அவர், மத்திய மருந்து பொருட்கள் ஆணையம் விரைவில் துவக்கப்படும் என்றார்.

ஆண்டுதோறும் மருந்து பொருட்களின் உற்பத்தி 15 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவு‌மஅவர் கூறினார்.

இந்திய மருத்துவ குழு சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் நாடு முழுவதிலும் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil