Newsworld News National 0812 12 1081212084_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து பிரதமர் இந்தியாவுக்கு 'திடீர்' வருகை

Advertiesment
புதுடெல்லி  மும்பை இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மன்மோகன் சிங்
, வெள்ளி, 12 டிசம்பர் 2008 (23:11 IST)
மு‌ம்பை‌ பய‌ங்கரவாத தா‌க்குதலையடு‌த்து இ‌ந்‌தியா - பா‌கி‌ஸ்தா‌ன் இடையே பத‌ற்ற‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார்.

பிரவுனின் வழக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது இந்தியப் பயணம் குறித்து எதுவும் இல்லை. எனினும் மும்பைத் தாக்குதல் பற்றி அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து பேச விரும்புவதால் இந்தியா வர உ‌ள்ளதாக கூற‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌லஒரநா‌ளமுழுவது‌மஇரு‌க்கு‌ம் ‌பிரவு‌ன், ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கச‌‌ந்‌தி‌த்து‌பபே‌இரு‌க்‌கிறா‌ர். டெல்லி வரும் அவரிடம் மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் பய‌ங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை அ‌‌ப்போது பிரதமர் மன்மோகன் சிங் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு‌ம்பை‌யி‌லகட‌ந்நவ‌ம்ப‌ர் 26ஆ‌மதே‌தி ந‌ட‌ந்பய‌ங்கரவாதா‌க்குதலையடு‌த்து, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கதொலைபே‌சி‌யி‌லதொட‌ர்பகொ‌ண்டபே‌சிய ‌பிரவு‌ன், தா‌க்குதலு‌க்கு தனதகடு‌மக‌ண்டன‌த்ததெ‌ரி‌வி‌த்ததோடஇ‌ந்‌‌தியாவு‌க்கு‌ததேவையாஎ‌ந்த‌விதமாஉத‌வியையு‌மசெ‌ய்தயாராஇரு‌ப்பதாதெ‌ரி‌வி‌த்தா‌ரஎ‌ன்பதகுற‌ி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil