Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வட இந்தியர்கள் மீது தாக்குத‌ல்: மாயாவதி வ‌லியுறு‌த்த‌ல்!

Advertiesment
வட இந்தியர்கள் மாயாவதி மத்திய அரசு
, வியாழன், 30 அக்டோபர் 2008 (00:04 IST)
இ‌ந்‌‌திய‌ர்க‌ள் ‌மீதாதா‌க்குதலம‌த்‌திஅரசஉடனதடு‌த்து ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌‌ன்று ‌உ‌த்தர‌பிரதேமா‌நிமுதலமை‌ச்ச‌ரமாயாவ‌தி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், மத்திய அரசும் மராட்டிய அரசும் வட இந்தியர்கள் மீது நடைபெறும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எ‌ன்று‌மஇந்த சம்பவங்களுக்கு இரு அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌மகே‌‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

மாராட்டிய முதலமை‌ச்சரு‌க்கு‌ம், மத்திய அரசுக்கும் இதகு‌றி‌‌த்தகடிதம் எழுதி உள்ளேன் எ‌ன்றமாயாவ‌தி மேலு‌மகூறினார்.

இத‌னிடையஉயிர் இழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியமாயாவ‌தி வழங்கினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil