Newsworld News National 0810 18 1081018055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜா‌ர்‌க‌ண்டி‌ல் ரா‌ஷ்‌ட்‌ரீய ஜனதாதள தலைவ‌ர் ‌வீடு எ‌ரி‌ப்பு!

Advertiesment
ராஷ்ட்ரீய ஜனதா மாவோயிஸ்டுகள் லேட்ஹர்
, சனி, 18 அக்டோபர் 2008 (17:14 IST)
லேட்ஹர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவ‌சுரேஷ் யாதவ் எ‌ன்பவரது வீட்டை மாவோயிஸ்டுகள் தீவைத்து எரித்தனர்.

லேட்ஹர் மாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்அவரது வீட்டுக்குள் புகுந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வீட்டில் இருந்த பொருள்களை அ‌டி‌த்து நொறுக்கியதோடு ‌வீ‌ட்டி‌னமு‌ன்பு ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்சுரேஷ் யாதவின் காரையும், வீட்டையும் தீவைத்து எரித்தனர்.

அ‌ப்போதசுரே‌ஷயாத‌வதனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனா‌ல் அவ‌ர் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக உ‌‌யி‌ர்த‌ப்‌பினா‌ர்.

பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து செ‌ன்ற மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் அப்பகுதியில் வசித்து வந்த கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil