Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ந்தமா‌லி‌ல் கலவர கு‌ம்ப‌லிட‌ம் ‌சி‌க்‌கிய காவல‌ர் அடி‌த்து‌க்கொலை!

கா‌ந்தமா‌லி‌ல் கலவர கு‌ம்ப‌லிட‌ம் ‌சி‌க்‌கிய காவல‌ர் அடி‌த்து‌க்கொலை!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:12 IST)
ஒ‌ரிசமா‌‌நில‌மகா‌‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லகலவகு‌ம்ப‌லி‌ட‌ம் ‌சி‌‌க்‌‌கிம‌த்‌திகூடுத‌லகா‌வ‌லபடை (CRPF) காவ‌ல‌ரதடியா‌லஅடி‌த்து‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

ரா‌‌ய்கியகாவ‌ல்‌நிலைய‌த்து‌க்கு‌‌ உட்ப‌ட்பகு‌தி‌யி‌லஉ‌ள்ஒரு ‌கிராம‌த்‌தி‌ல் 7 ம‌ர்ம‌னித‌ர்க‌ளகொ‌ண்கு‌ம்ப‌லம‌த்‌திகூடுத‌லகாவ‌லபடகாவ‌ல‌ர்க‌ள் 2 பே‌ர் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌தியது.

இவ‌ர்க‌ளி‌லஒருவ‌ரகலவர‌ககு‌ம்பலசமா‌ளி‌த்தத‌ப்‌பி‌னா‌ரஎ‌ன்று‌மஆனா‌லம‌ற்றொரகாவல‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மகாவ‌ல்துறை‌ மாவ‌ட்க‌ண்கா‌ணி‌ப்பாள‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ம‌த்‌திகூடுத‌லகாவ‌லபடகாவல‌ர்களசூ‌ழ்‌ந்து‌ககொ‌ண்கலவர‌ககு‌‌ம்ப‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்காவல‌ர் ‌தலை‌யி‌லமுத‌லி‌லதடியா‌லஅடி‌த்து‌மபி‌ன்ன‌ரகூ‌ர்மையாஆயுத‌ங்களை‌பபய‌ன்படு‌த்‌தியு‌மகொலசெ‌ய்து‌ள்ளதாஅவ‌ரகூ‌‌றினா‌ர்.

மா‌நில‌த்‌தில் ‌நிலைமை ‌மீ‌ண்டு‌மஇய‌ல்பு ‌நிலை‌க்கு ‌‌திரு‌ம்‌பி வருவதாஅ‌ம்மா‌நிஅரசகூ‌றிவரு‌மவேளை‌யி‌ல், த‌ற்போதபு‌திதாஏ‌‌ற்ப‌ட்டு‌ள்கலவர‌மஅரசு‌க்கபெரு‌‌ம் ‌பி‌ன்னடைவஏ‌ற்படு‌த்‌தி‌யு‌ள்ளது.

கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆ‌ம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தைச் (VHP) சேர்ந்த சுவாமி லஷ்மணானந்தா சர‌ஸ்வ‌தி ம‌ற்று‌ம் 4 பே‌ர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அ‌ங்கு கலவர‌ம் ‌நீடி‌த்து வரு‌‌கிறது. கலவர‌த்‌தி‌ல் ‌‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ன் ஆ‌யிர‌க்கண‌க்கான ‌வீடுக‌ள் ம‌ற்று‌ம் தேவாலய‌ங்க‌ள் ‌‌மீது தா‌க்குத‌ல் நட‌த்த‌‌ப்ப‌ட்டது. 36‌ பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil