Newsworld News National 0809 18 1080918061_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பீகா‌ரி‌ல் பேரு‌ந்து மோ‌தி 14 பே‌ர் ப‌லி!

Advertiesment
பீகாரில் பேருந்து மோதி 14 பேர் பலி
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:49 IST)
பீகாரில் சாலையோரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 14 பேர் பலியானதுட‌ன், 12 பேர் காயமடைந்தனர்.

பாட்னாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாத்நாஹா கிராமத்தில் சாலையோர‌மடி‌வி பா‌ர்‌த்து‌க்கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ளி‌ன் ‌மீதஅ‌ந்வ‌‌ழியாவ‌ந்பேரு‌ந்தக‌ட்டு‌‌ப்பா‌ட்டஇழ‌ந்தமோ‌திய‌து.

இ‌தி‌லச‌ம்பஇட‌த்‌தி‌ல் 12 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் முசாஃபர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எ‌ன்றசிதர்மஹி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இத‌ற்‌கிடை‌யி‌‌ல், இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil