Newsworld News National 0809 11 1080911038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌ன்பு‌ம், அமை‌தியு‌ம் செழுமையடைய‌ட்டு‌ம்: பிரதம‌ர் ஓ‌ண‌ம் வா‌‌‌ழ்‌த்து!

Advertiesment
அன்பு அமைதி ஓணம் மன்மோகன் சிங்
அ‌ன்பு‌ம், அமை‌தியு‌மசெழுமையடைய‌ இதய‌மக‌‌னி‌ந்ந‌ல்வா‌‌ழ்‌த்து‌‌க்க‌ள் எ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகேரம‌க்களு‌க்‌கு‌ம், நா‌ட்டு‌க்கு‌மஓண‌மப‌ண்டிகவா‌ழ்‌த்து‌ தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், ஓண‌மப‌ண்டிககேரமா‌நிம‌க்க‌‌ளி‌னப‌‌ண்பா‌ட்டு‌த் ‌திருநாளாகவு‌ம், அவ‌ர்க‌ளின ‌மிமு‌க்‌கியமாஅறுவடை‌த் ‌திருநாளாகவு‌ம், அ‌ன்‌பி‌னமு‌‌க்‌கிய‌த்துவ‌த்தையு‌ம், ஒ‌‌ற்றுமம‌ற்று‌மசகோதர‌ நேய‌த்தஎடு‌த்துரை‌ப்பதாகவு‌மஅமை‌ந்து‌ள்ளது.

இ‌ந்ந‌ன்னா‌ளி‌லஅனைவ‌ரவா‌‌ழ்‌விலு‌மஅ‌ன்பு‌ம், அமை‌தியு‌மசெழுமையடைய‌ இதய‌மக‌‌னி‌ந்ஓண‌ம் ‌திருநா‌ளந‌ல்வா‌‌ழ்‌த்து‌‌க்க‌ள் எ‌ன்றம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஓண‌மப‌ண்டிகநாளை (12.09.08) உல‌க‌மமுழுவது‌மஉ‌ள்மலையாமொ‌ழி பேசு‌மகேரம‌க்களா‌லகொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil