Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் கட்டுப்பாட்டு கோட்டில் வணிகம்: இந்தியா – பாகிஸ்தான் தீவிரம்?

Advertiesment
காஷ்மீர் கட்டுப்பாட்டு கோட்டில் வணிகம்: இந்தியா – பாகிஸ்தான் தீவிரம்?
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (16:46 IST)
காஷ்மீருக்கும், பாகிஸ்தானினகட்டுப்பாட்டிலஉள்காஷ்மீரபகுதிக்குமஇடையே - கட்டுப்பாட்டஎல்லைககோட்டைததாண்டி இரதரப்பமக்களுமவணிகமசெய்துகொள்அனுமதிப்பதொடர்பாஇந்தியாவும், பாகிஸ்தானுமதீவிரமகாட்டிவருவதாசெய்திகளகூறுகின்றன.

பாகிஸ்தானினபுதிஅதிபராபெறுப்பேற்றபபிறகசெய்தியாளர்களிடமபேசிஆசிஃபஅலி சர்தாரி, காஷ்மீரதொடர்பாஒரபுதிசெய்தி விரைவிலவெளிவருமஎன்றகூறியதையடுத்து, பாகிஸ்தானிலஅதகுறித்ஊகங்களநாளுக்கநாளஅதிகரித்தவருகிறது.

இரநாடுகளுக்குமஇடையதீர்க்முடியாபிரச்சனையாஇருந்துவருமகாஷ்மீரசிக்கலிற்கதீர்வகாணுமநல்லெண்முயற்சியாக, காஷ்மீரினஇரபகுதி மக்களுமதங்களுக்கஇடையதடையற்வர்த்தகமமேற்கொள்அனுமதிப்பதஎன்றஇருதரப்புமஒப்புக்கொண்டுள்ளதாகததகவல்களதெரிவிக்கின்றன.

காஷ்மீரிலஇரநாடுகளுக்குமஇடையிலாஎல்லைககோட்டுபபகுதியிலகட்டுப்பாடுகளைததளர்த்தி முழஅளவவணிகத்திற்கதிறந்தவிடுவதஎன்றஇந்தியஅளித்யோசனையபாகிஸ்தானபரிசீலித்தவருவதாதெரிகிறது. வருமஅக்டோபர் 1ஆமதேதி முதலஇம்முடிவநடைமுறைப்படுத்இந்தியவிரும்புகிறது.

கட்டுப்பாட்டகோட்டுபபகுதியிலவணிகத்திற்கஅனுமதிக்கப்படுமபொருட்களபற்றிவிவரபபட்டியலஅளிக்குமாறஇந்தியாவபாகிஸ்தானகேட்டுக்கொண்டுள்ளது. அந்தபபட்டியலமீதாஇரதரப்பசந்திப்பிற்குபபிறகஉடன்படிக்ககையெழுத்தாகுமஎன்றகூறப்படுகிறது.

இந்நிலையில்தானகாஷ்மீரதொடர்பாபுதிசெய்தியஎதிர்பாருங்களஎன்றஅதிபரஆசிஃபஅலி சர்தாரி கூறினார். ஆனாலஅந்அறிவிப்பஎப்பொழுதவருமஎன்பதகுறித்துதானஎதிர்பார்ப்பஅதிகரித்தவருகிறது.

இம்மாஇறுதியிலவாஷிங்டனிலநடைபெறவுள்ள ஐ.ா. சபைககூட்டத்திலபங்கேற்கசசெல்லுமஇந்தியபபிரதமரமன்மோகனசிங்கை, பாகிஸ்தானஅதிபரஆசிஃபஅலி சர்தாரி சந்தித்துபபேசுவாரஎன்றும், அந்தசசந்திப்பிற்குபபிறககாஷ்மீரதொடர்பான - கட்டுப்பாட்டுககோட்டைததாண்டிவர்த்தகத்திற்கஇருநாடுகளுமஅனுமதிக்குமஅறிவிப்பவெளியிடப்படுமஎன்றுமஎதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரிலஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கீடசெய்யப்பட்விவகாரமஜம்முவிலஎதிர்விளைவுகளஉருவாக்கியதையடுத்து, முசாபராபாதசலஎன்முழக்கத்துடனகாஷ்மீரபிரிவினைவாதலைவர்களபேரணி அ‌றி‌வி‌த்து, அதனகாரணமாகலவரமவெடித்து, காவல்துறதுப்பாக்கிசசூட்டில் 15 பேரகொல்லப்பட்டதையடுத்து, கலவரமகாஷ்மீரமுழுவதுமபரவியது.

இந்நிலையில், ஜம்முவிலஎழுந்துள்எதிர்ப்பினகாரணமாகாஷ்மீரிலபொருளாதாரீதியாபாதிப்புக்களஉருவாவதஇந்திஅரசவிரும்பவில்லை. இதனகாரணமாகவகட்டுப்பாட்டுககோட்டுபபகுதியிலவணிகத்ததிறந்துவிடுவதிலஇந்தியதீவிரமகாட்டி வருவதாசெய்திகளகூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil