Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது!

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது!
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:02 IST)
பி‌ரி‌வினைவா‌திக‌ளத‌ங்க‌ளி‌னபோரா‌ட்ட‌த்தை‌ததள‌ர்‌த்‌தி‌ககொ‌ண்டு‌ள்ளதா‌ல், 4 நா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறககா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌‌க்‌கி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்ப‌ததுவ‌ங்‌கியு‌ள்ளது.

கட‌ந்த வெ‌ள்‌ளி‌க்‌ ‌கிழமை முத‌ல் தா‌ங்க‌ள் நட‌த்‌தி வ‌ந்த முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்தை‌ப் பி‌ரி‌வினைவா‌திக‌ள் தள‌ர்‌த்‌தி‌ககொ‌ண்டு‌ள்ளதையடு‌த்து, ஸ்ரீநக‌ரஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிநகர‌ங்க‌ளி‌லஇ‌ன்றஅ‌திகாலமுத‌லகடைகளு‌ம், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களு‌மவழ‌க்க‌ம்போல‌சசெய‌ல்பட‌ததுவ‌ங்‌கியு‌ள்ளன.

தெரு‌க்க‌ளி‌லபொதம‌க்க‌ளி‌னநடமா‌ட்ட‌மஅ‌திக‌ரி‌த்து‌‌‌ள்ளது. அ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்களவா‌ங்குவத‌ற்காகடைக‌ளி‌லம‌க்க‌ளகூ‌ட்ட‌மஅலைமோது‌கிறது.

சாலைக‌ளி‌‌லவாகன‌பபோ‌க்குவர‌த்தவழ‌க்க‌ம்போஉ‌ள்ளது. வ‌ங்கிக‌ள், அரசஅலுவலக‌ங்களு‌மவழ‌க்க‌ம்போஇய‌ங்‌கி வரு‌கி‌ன்றன.

இரு‌ந்தாலு‌‌ம், ஒ‌வ்வொரநாளு‌மமாலை 4 ம‌ணி‌க்கமே‌லமுழஅடை‌ப்பமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றகடைக‌ள், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளி‌னஉ‌ரிமையாள‌ர்களு‌க்கு ‌பி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ளி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது. ஒ‌வ்வொரவார‌மு‌மவெ‌ள்‌ளி‌க் ‌கிழமதொழுகை‌க்கு‌‌ப் ‌பிறகஅமை‌தியாமுறை‌யி‌லபோரா‌ட்ட‌ங்க‌ளநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌ந்த‌ககுழஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌பபகு‌தி‌க்கு‌ளசெ‌ல்ல‌‌ககூடிஎ‌ல்லா‌சசாலைகளையு‌மவ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த் ‌திற‌ந்து‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், இதுவரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்போரா‌ட்ட‌க்கார‌ர்களஉடனடியாக ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்று‌மஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், கட‌ந்வெ‌ள்‌ளி‌க் ‌கிழமகாவ‌‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லப‌லியாஜா‌வி‌தஅகமது‌வி‌னஇறு‌தி ஊ‌ர்வல‌‌மஇ‌ன்றநட‌ந்தது. இ‌தி‌லஆ‌யிர‌க்கண‌க்காம‌க்க‌ளஅமை‌‌தியாக‌பப‌ங்கே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil