Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30,000 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை இணைப்பு!

30,000 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை இணைப்பு!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:31 IST)
பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தொலைபேசி இணைப்பு இல்லாத 54,700 கிராமங்களுக்கு மானிய விலையில் புதிதாக ‌கிராம பொது தொலைபேசிக‌ள் (VPTs) இணைப்பு வழங்கியுள்ளது.

இதனுடன் சேர்த்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடெங்கிலும் உள்ள 51/2 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பை அளித்துள்ளது. மேலும் 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை (Broadband) இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இணைப்பு இல்லாத 66,822 கிராமங்களுக்கு மானிய விலையில் பொது தொலைபேசி வசதியை அளிப்பதே பாரத் நிர்மாண் திட்டத்தின் இலக்காகும். ‌மீதமு‌ள்ள ‌கிராபொததொலைபே‌சிக‌ளஇணை‌ப்பஇ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌க்கு‌ளவழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்‌த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌மம‌க்க‌ளதொகை 100‌‌க்கு‌மகுறைவாஉ‌ள்ள ‌கிராம‌ங்க‌ளத‌விம‌ற்அனை‌த்து ‌கிராம‌ங்களு‌க்கு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை‌ப் பயன்படுத்தி சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு கிராம பொது தொலைபேசிகள் இணை‌ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil