Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமர்நாத் பிரச்சனை: பூஞ்சில் ஊரடங்கு! ஜம்மு-காஷ்மீரில் கடும் பாதிப்பு!

அமர்நாத் பிரச்சனை: பூஞ்சில் ஊரடங்கு! ஜம்மு-காஷ்மீரில் கடும் பாதிப்பு!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:50 IST)
புனிஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஅளிக்கப்பட்டததொடர்பாஉத்தரவரத்தசெய்ததஎதிர்த்தஇதுவரஜம்மபகுதியிலமட்டுமநடந்எதிர்ப்பஇயக்கம், எல்லமாவட்டமாபூஞ்சிலுமபரவியதையடுத்தஏற்பட்கலவரத்தாலஅங்கஊரடங்கஉத்தரவபிறப்பிக்கப்பட்டுள்ளது.

புனிஅமர்நாதகோயிலநிர்வாகமயாத்திரிகர்களுக்கதங்குமிவசதி செய்தகொடுக்ஜம்மு-காஷ்மீரஅரசநிலமளிக்வேண்டுமஎன்றவலியுறுத்தி போராடிவருமஸ்ரஅமர்நாதசங்கார்ஷசமிதி, பூஞ்சமாவட்டத்திலுள்கல்வி நிலையங்களையும், வங்கிகளையுமவற்புறுத்தி மூடியதமட்டுமின்றி, அரசஅலுவலங்கங்களமீதுமகலவீசிததாக்‌கி அடைக்கசசெய்தது. இதனாலஏற்பட்பதற்றத்தையடுத்தஇன்றஅப்பகுதிக்கஇராணுவமவிரைந்தது. நிலைமையகட்டுக்குளகொண்டுவஊரடங்கபிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீநகரஉள்ளிட்காஷ்மீரபள்ளத்தாக்குபபகுதிகளுக்கு அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொருட்களை‌க் கூட எடு‌த்து‌ச் செல்முடியாமலஆர்ப்பாட்டக்காரர்களதடுத்து வருவதாலஅங்கபெருமஅளவிற்கதட்டுப்பாடஏற்பட்டவருகிறது.

ஏற்கனவஊரடங்குபபிறப்பிக்கப்பட்ராஜெளரி, ஜெளரியநகர்களிலஇன்னமுமபதற்றமநிலவுவதாலஊரடங்கதளர்த்தப்படவில்லை. ஆனால், ஜம்மு, கத்துவா, சம்பா, உதாம்பூரஆகிஇடங்களிலநடைமுறையிலஇருந்ஊரடங்கஇன்றதளர்த்தப்பட்டது.

குறைந்அளவபலபபிரயோகம்!

இதற்கிடையே, ஜம்மபகுதியிலதொடர்ந்தபோராட்டத்திலஈடுபட்டுவருமகலவரக்கரர்களமீதஇயன்றவரகுறைந்அளவிற்காநடவடிக்கைகளமட்டுமஎடுக்கப்படுமஎன்றஅப்பகுதியிலபாதுகாப்புபபணியிலஈடுபடுத்தப்பட்டுள்இந்திஇராணுவத்தின் 9வதபடைப் பிரிவினதுணைததளபதி வினயஷர்மகூறியுள்ளார்.

ஜம்மபகுதியிலநடந்தவருமபோராட்டத்தினகாரணமாஏற்பட்வன்முறைகளையடுத்தஇராணுவத்தினரநடத்திதுப்பாக்கிசசூட்டில், கடந்த 3 நாட்களிலமட்டும், 3 பேரஉயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலஅவசியமற்றஅதிகபட்பலப்பிரயோகத்தஇராணுவமமேற்கொள்ளாதஎன்றதுணைததளபதி வினயசர்மஉறுதியளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil