Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்: கு‌ஜ்ஜா‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!

ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்: கு‌ஜ்ஜா‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!
, செவ்வாய், 27 மே 2008 (19:31 IST)
கு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌லம‌த்‌திஅரசதலை‌யி‌ட்டு‌த் ‌தீ‌ர்வுகாணு‌மவரத‌ங்க‌ளபோரா‌ட்ட‌மதொடரு‌மஎ‌ன்றஅ‌வ்‌வின‌த்‌தி‌னதலைவ‌ரபை‌ன்‌ஸ்லகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரகூறுகை‌யி‌ல், ‌பிரதமரு‌க்கராஜ‌ஸ்தா‌னமுத‌ல்வ‌ரஎழு‌தியு‌ள்கடித‌மகே‌லி‌க்‌கு‌‌ரியதாகு‌ம். கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு‌பபழ‌ங்குடி‌யின‌ரஅ‌ந்த‌ஸ்ததருவதப‌ற்‌றி அ‌ந்த‌ககடித‌த்‌தி‌லஇ‌ல்லை. மாறாஏதேஒரநாடோடி இன‌த்தவ‌ரப‌ற்‌றி அதகு‌றி‌ப்‌பிடு‌கிறதஎ‌ன்றா‌ர்.

அர‌சியலமை‌ப்பு‌சச‌ட்ட‌‌த்‌தி‌ன் 342ஆவது ‌பி‌ரி‌வி‌ன்படி கு‌ஜ்ஜா‌ர்க‌ளபழ‌ங்குடி‌யின‌ரஆவ‌ர். அ‌ந்அ‌ந்த‌ஸ்தவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்பதராஜ‌ஸ்தா‌னஅரசு‌க்கநா‌ங்க‌ள் ‌விடு‌க்கு‌மகோ‌ரி‌க்கை. அதை‌விடு‌த்தகு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு ‌சிற‌ப்பஒது‌க்‌கீடதர‌ப்படு‌மஎ‌ன்றகூறுவதஏ‌ற்று‌க்கொ‌ள்முடியாதஎ‌ன்றா‌ரபை‌ன்‌ஸ்லா.

Share this Story:

Follow Webdunia tamil