Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விவசா‌யிக‌ள் த‌ற்கொலை: இரு அவைகளு‌ம் த‌ள்‌ளி வை‌ப்பு!

‌விவசா‌யிக‌ள் த‌ற்கொலை: இரு அவைகளு‌ம் த‌ள்‌ளி வை‌ப்பு!
, செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (13:02 IST)
விவசாயிகளதற்கொலதொடர்பாம‌க்களவை‌யி‌லஇ‌ன்றஏற்பட்அமளியாலஅவை ‌பி‌ற்பக‌ல் 12 ம‌ணி ஒத்திவைக்கப்பட்டது. இதேபோ‌லமா‌நில‌ங்‌களவை‌யு‌மத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவை‌ இன்றதொடங்கியதுமஉத்தரபிரதேமாநிலத்திலபண்டல்கண்ட், பூர்வாஞ்சலபகுதியிலவிவசாயிகளதற்கொலபிரச்சனையபகுஜனசமாஜகட்சி உறுப்பினர்களஎழுப்பினர்.

இதனாலஅவையிலகடு‌மஅமளி ‌நில‌வியது. இதையடுத்தஅவரை ‌பி‌ற்பக‌ல் 12 ம‌ணி சபாநாயக‌ரசோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்ஜி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

இதேபோ‌லமா‌நில‌ங்களவை‌யி‌லஅம‌ளி ஏ‌ற்ப‌‌ட்டதா‌ல் 15 ‌நி‌மிட‌மஅவத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil