Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே குடும்பத்தில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஒரே குடும்பத்தில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை!
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (18:48 IST)
கொலவழக்கிலஒரகுடும்பத்தைசசார்ந்த 11 பேருக்கஜெய்ப்பூரவிரைவநீதிமன்றமஆயுளதண்டனவிதித்துள்ளது.

கடந்ஆண்டஏப்ரலிலநாயல்லகிராமத்தைசசேர்ந்நானகிராமஎன்பவரசொத்ததகராறிலபலமாதாக்கி கொலசெய்யப்பட்டார். இந்வழக்கிலமூன்றபெண்களஉட்பஒரகுடும்பத்தைசசார்ந்த 11 பேரமீதகுற்றம்சாட்டப்பட்டது.

வழக்கவிசாரித்ஜெய்ப்பூரவிரைவநீதிமனநீதிபதி மதனலாலபாதி 11 பேருக்குமஆயுளதண்டனவிதித்ததீர்ப்பளித்தார்.

அதன்படி ராமச்சந்திரா, பிரகாஷ், ஜெக்தீஷ், ராஜ்பால், கோவிந்த், குல்சாரி, சந்தோஷ், உம்ராவ், கமலதேவி, கவுசல்யா, புன்னி தேவி ஆகியோரஆயுளதண்டனஅனுபவிக்உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil