Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாய கடன் தள்ளுபடி : ராகுல் காந்தி கருத்து!

விவசாய கடன் தள்ளுபடி : ராகுல் காந்தி கருத்து!
, வெள்ளி, 28 மார்ச் 2008 (17:16 IST)
விவசாகடனஒட்டமொத்தமாஎல்லோருக்குமதள்ளுபடி செய்வதற்கராகுலகாந்தி எதிர்ப்பதெரிவித்தார்.

கர்நாடமாநிலத்திலசுற்றுபபயணமமேற்கொண்டுள்காங்கிரஸகட்சி பொதுசசெயலாளராராகுலகாந்தி கடகமாவட்டத்திலஉள்விவசாயிகளமேம்பாட்டமையத்திலவிவசாயிகளிடமகலந்துரையாடினார்.

இந்கூட்டத்திலாகு‌ல் காந்தி பேசியதபற்றி ‌பி.டி.ஐ. செ‌ய்‌தி தெரிவி‌ப்பதாவது:

அவரபேசுமபோது, விவசாதுறையமுக்கிதொழிலதுறையாகருவேண்டும். எல்லதரப்பவிவசாயிகளுமவாங்கிகடனஒட்டமொத்தமாதள்ளுபடி செய்யக்கூடாது. இப்படி செய்தாலவாங்கிகடனகுறிப்பிட்காலத்திலதிருப்பி செலுத்திஏழவிவசாயிகளினநிலஎன்ன? என்றகேட்டார்.

மேலும், "விவசாயிகளினபிரச்சனையதீர்க்கடனவழங்குவதையும், சிறகடனஅமைப்புகளையுமபலப்படுத்வேண்டும். எதிர்காலத்திலநாட்டினமுதன்மையாதுறையாவிவசாதுறஇருக்போகிறது.

நாட்டினதிட்டமிடுதலவிவசாயத்தமையப்படுத்தி இருக்வேண்டும். அத்துடனவிவசாயத்தமுதன்மையாதுறையாகருவேண்டும். விவசாயிகளினநிலமேம்படடைஇதனவளர்ச்சிக்கபாரம்பரிஅனுபவமும், அறிவுமகிராமப்புமேம்பாடஅவசியமானது.

முந்தைதேசிஜனநாயகூட்டணி அரசவிவசாதுறையபுறக்கணித்தவிட்டது. முன்பவிவசாயமஎன்பதகாலமகடந்தபோனது, இதமுக்கியத்துவமஇல்லாததஎன்கருத்தநிலவியது. ஐக்கிமுற்போக்ககூட்டணி ஆட்சியிலநிலைமமாறிவிட்டது" என்றராகுலகாந்தி பே‌சியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil