Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.‌பி. 3 மா‌நில‌ங்களாக ‌பி‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்: மாயாவ‌தி!

Advertiesment
உ.‌பி. 3 மா‌நில‌ங்களாக ‌பி‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்: மாயாவ‌தி!
, சனி, 15 மார்ச் 2008 (16:51 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேச‌மமா‌நில‌ம் 3 மா‌நில‌ங்களாக ‌பி‌ரி‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ம்மா‌நிமுதலமை‌ச்சரு‌ம், பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி‌ததலை‌வியுமாமாயாவ‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அவ‌ரஉ‌த்தர‌ப்‌பிரதேச‌மமா‌நில‌த்தை, ப‌ந்தேல்கா‌ண்‌ட், பு‌ர்வா‌‌ஞ்ச‌ல், மே‌ற்கஉ‌த்தர‌ப் ‌பிரதேச‌மமூ‌ன்றபகு‌திகளாக ‌பி‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரத‌ம‌ரம‌‌‌ன்மோ‌‌க‌ன் ‌சி‌ங்ககே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

க‌ட்‌சி அலுவல‌க‌த்‌தி‌லஇ‌ன்றபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி ‌நிறுவன‌ரக‌‌ன்‌சிரா‌ம் ‌பிற‌‌ந்நா‌ள் ‌விழா‌வி‌னபோததொ‌‌ண்ட‌ர்க‌ளமு‌ன்‌‌னிலை‌யி‌லஉரையா‌‌ற்‌றிஅவ‌ர், இதச‌ம்ப‌ந்தமாக ‌‌பிரத‌ம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கு‌க்கதா‌னஏ‌ற்கனவகடித‌மஎழு‌தியு‌ள்ளதாகவு‌மகூ‌றினா‌ர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரித்து சிறிய மாநிலங்கள் உருவாக்குவதில் முதலமை‌ச்ச‌ரமாயாவதி அரசு ஆதரவு தெரிவித்து வருவது பற்றி வெ‌ள்‌ளி‌க்‌கிழமைய‌‌ன்று ‌பிரதம‌‌ரம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் கேட்டதற்கு, இதுபற்றி மாநில அரசிடம் இருந்து திட்டம் அனுப்பப்படுமானால் அதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூ‌றியு‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil