Newsworld News National 0803 11 1080311027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விமான ‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் நாளை முத‌ல் போரா‌ட்ட‌ம்!

Advertiesment
விமான நிலைய ஊழியர்கள் பெங்களூர் ஐதராபாத் மத்திய அரசு டெல்லி
, செவ்வாய், 11 மார்ச் 2008 (14:44 IST)
நாடமுழுவதுமவிமாநிலைஊழியர்களநாளமுதல் போரா‌ட்ட‌த்‌தி‌லஈடுபஉ‌ள்ளதாஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பெங்களூர், ஐதராபாத்தில் புதிதாஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியதும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்கள் மூடப்பட உ‌ள்ளதாமத்திய அரசு அறிவித்திருந்தது.

இத‌ற்கநாடு முழுவதும் உள்ள விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடு‌த்து, விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்புக்கும், விமான‌த்துறஅமைச்சகத்துக்கும் இடையே இததொட‌ர்பாநேற்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் விமான நிலைய ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாளை முதல் நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற போராட்ட‌த்‌தி‌லஈடுபஉ‌ள்ளதாஅறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil