Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளும‌ன்ற‌ம் நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Advertiesment
நாடாளும‌ன்ற‌ம் நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (12:56 IST)
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதாலமுத‌லி‌ல் பக‌ல் 12 ம‌ணி வரையு‌ம் ‌பிறகு நா‌ள் முழுவது‌ம் இரஅவைகளு‌மத‌ள்‌ளி வைக்கப்பட்டன.

மக்களவை இ‌ன்று காலை கூடியதும், எ‌தி‌ர்‌க்‌க‌‌ட்‌சி உறுப்பினர்கள் விவசாயிக‌‌த‌ற்கொலை, கட‌‌ன் பிரச்சனையை எழுப்பினர். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நிலவியதால், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ந‌ண்பக‌ல் 12 மணி வரையு‌ம் ‌பிறகு நா‌ள் முழுவது‌ம் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேபோ‌லமா‌நில‌ங்களவை‌யிலு‌மஇதே ‌‌பிர‌ச்‌சினையஎழு‌ப்‌பி எ‌‌தி‌‌ர்‌க்‌கட்‌சிக‌ளஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லந‌ண்பக‌ல் 12 மணி வரையு‌ம் ‌பிறகு நா‌‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளி வைக்கப்பட்டது.

கட‌ந்த 2 நா‌‌ட்களாக எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் செ‌ய்து வரு‌ம் கடு‌ம் அம‌‌ளியா‌ல் இரு அவைகளு‌ம் த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil