Newsworld News National 0802 26 1080226011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Advertiesment
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

காலையில் மக்களவையும், மாநிலங்களவையும் தொடங்கிய ஐந்தநிமிடத்திலேயே, பாரதீஜனதகட்சி தலைமையிலஉள்தேசிஐனநாயகூட்டணி கட்சியைச் சேரந்உறுப்பினர்களவிவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை விவாதிக்வேண்டுமஎன்றகோஷங்களஎழுப்பினர்.

அவர்களசபாநாயகரினஇருக்கைக்கஅருகிலசென்றகேள்வி நேரத்தஒத்தி வைத்தவிட்டவிவசாயிகளினதற்கொலபிரச்சனையவிவாதிக்வேண்டும், விவசாயிகளினகடனமுழுமையாரத்தசெய்வேண்டுஎன்றகோஷமஎழுப்பினார்கள்.

இதனால் அவை‌யி‌லஅமளி ஏற்பட்டதால், சபையநண்பகல் 12 மணி வரஒத்தி வைப்பதாக அவை‌ததலைவ‌ரசோமநாதசாட்டர்ஜி அறிவித்தார்.

இதே போ‌ல் மாநிலங்ளவையிலுமதேசிஜனநாயகூட்டணி கட்சியைசசேர்ந்தவர்களவிவசாயிகளினதற்கொலபிரச்சனையஎழுப்பினார்கள்.

இதனாலமாநிலங்களவையுமநண்பகல் 12 மணி வரஒத்திவைக்கப்பட்டது.

இன்று ரயில்வே அமைச்சர் லாலூ பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil