Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரா‌ட்டிய‌த்‌தி‌ல் கடு‌ம் மோத‌ல்: 4 ந‌க்ச‌ல்க‌ள் ப‌லி!

மரா‌ட்டிய‌த்‌தி‌ல் கடு‌ம் மோத‌ல்: 4 ந‌க்ச‌ல்க‌ள் ப‌லி!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (18:43 IST)
மரா‌ட்டிய‌த்‌தி‌லகாவ‌லதுறை‌யினரு‌க்கு‌மந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 4 ந‌க்சலை‌ட்டுகளு‌ம், 1 காவலரு‌மப‌லியா‌யின‌ர்.

மரா‌ட்டிமாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் சத்தீ‌‌ஷ்கர் மாநில எல்லையோரத்தில் நக்சலை‌ட்டுக‌ளஅதிகளவில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவ‌லதுறை‌யின‌ரஇ‌ன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அப்பகுதியில் தேடுதல் வேட்டை நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது, ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌மகாவ‌லதுறை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லகடு‌மமோத‌லவெடி‌த்தது. இரதர‌ப்‌பினரு‌மது‌ப்பா‌க்‌கிகளா‌லசு‌ட்டு‌ககொ‌ண்ட‌தி‌ல் 4 ந‌க்ச‌லை‌ட்டுக‌ளு‌ம், 1 காவலரு‌மப‌லியா‌யின‌ர்.

இதகு‌றி‌த்து‌ககாவ‌லதுறஉயர‌திகா‌ரி ஒருவ‌ரகூறுகை‌யி‌ல், "மோத‌லநடந்த இடத்தில் இருந்து 4 நக்சலை‌ட்டுக‌ளி‌னஉட‌ல்க‌ளமீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அவர்கள் அனைவரும் நக்சலை‌டஇயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil