Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌த்துவ‌ர் அ‌மீ‌த் குமாரை இ‌ந்‌தியா கொ‌‌ண்டுவர நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு!

மரு‌த்துவ‌ர் அ‌மீ‌த் குமாரை இ‌ந்‌தியா கொ‌‌ண்டுவர நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (18:53 IST)
நேபாள‌த்‌தி‌ல் ‌பிடிப‌ட்‌ட ‌சிறு‌நீரக‌த் ‌திரு‌ட்டு‌ககு‌ம்ப‌‌லதலைவ‌னமரு‌த்துவ‌ரஅ‌மீ‌தகுமாரை ‌விரை‌வி‌ல் இ‌ந்‌‌தியா‌வி‌ற்ககொ‌ண்டவருவத‌ற்கு நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஉ‌ள்துறஇணையமை‌ச்ச‌ரஸ்ரீ‌பிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதகு‌றி‌த்தடெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று அவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் நாடுகடத்தும் உடன்பாடு இல்லை. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே ந‌ல்லுறவு நிலவி வருவதால், தேவைப்படும் குற்றவாளிகளை உடன்பாடு இன்றியே பரஸ்பரம் ஒப்படைக்க இயலும். அ‌ந்த வகையில் நேபாளத்தில் பிடிபட்ட மரு‌த்துவ‌ர் அமித் குமாரை விரைவில் இந்தியா கொ‌ண்டுவர நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

"அ‌மி‌த் குமாரை இ‌ந்‌தியா கொ‌ண்டு வருவத‌ற்காக ஹ‌ரியானா காவல‌் அ‌‌திகா‌ரிகளு‌ம், ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக அ‌திகா‌ரிகளு‌ம் ‌விரை‌வி‌ல் நேபாள‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்ல‌விரு‌க்‌கி‌ன்றன‌ர்" எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil