Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌‌ல்‌லி‌யி‌ல் ‌‌தீ ‌விப‌த்து: 6 பே‌ர் ப‌லி!

டெ‌‌ல்‌லி‌யி‌ல் ‌‌தீ ‌விப‌த்து: 6 பே‌ர் ப‌லி!
, ஞாயிறு, 6 ஜனவரி 2008 (13:13 IST)
புதுடெல்லியிலகுடிசைபபகுதி‌யி‌ல் இன்றகாலஏற்பட்விபத்தில் 6 பேரஉடலகருகி பரிதாபமாஉயிரிழந்தனர்.

டெல்லியிலலகோரி கேடபகுதியில் ஏராளமாமக்களகுடிசைகளிலவசித்தவருகின்றனர். இன்றஅதிகாலஅ‌ங்கு திடீரவிபத்தஏற்பட்டது. இதில் 250 குடிசைக‌ள் எரிந்தசாம்பலாயின. அ‌‌திகாலை எ‌ன்பதா‌ல் ம‌க்க‌ள் தூ‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது ‌சில‌ர் ‌தீயை பா‌ர்‌த்து அலறியடித்து ஓடின‌ர்.

எனினும் 6 பேர் ‌‌‌தீ‌யி‌ல் ‌சி‌க்‌கி உடலகருகி பரிதாபமாஉயிரிழந்தனர். ஏராளமானோரபடுகாயமடைந்தனர். தகவ‌ல் அ‌றி‌ந்து தீயணைப்பவீரர்கள் 25 வாகனங்களுடன் வ‌ந்து போராடி தீயஅணை‌த்தன‌ர்.

இந்குடிசைபபகுதியகாலி செய்வதற்கசிஉள்ளூரஅரசியல்வாதிகளமுயற்சி செய்ததாகவும், இதனால் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம், அவர்களுக்குமஇடையமோதலஏற்பட்டதாகவுமகூறப்படுகிறது. இதனாலவேண்டுமென்றசிலரஇந்குடிசைபபகுதிக்கவைத்திருக்கலாமஎன்றகுடிசைவாசிகளகுற்றமசாட்டியுள்ளனர்.

எனினுமவிபத்துக்காகாரணமகுறித்தஇதுவரஎந்தகவலுமவெளியாகவில்லை. இ‌ந்த ‌விப‌த்து குறித்தடெல்லி காவ‌ல்துறை‌யின‌‌ர் வழக்குப்பதிவசெய்தவிசாரணநடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil