Newsworld News National 0712 17 1071217059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ந்‌தி‌கிரா‌ம்: ம.பு.க. வு‌க்கு 2 மாத‌ம் அவகாச‌ம்!

Advertiesment
‌ந‌ந்‌தி‌‌கிரா‌ம் நீ‌திப‌தி சு‌மி‌த்ரா பா‌ல் து‌ப்பா‌‌க்‌கி‌ச் சூடு ம‌த்‌திய‌ புலனா‌ய்வு‌க் கழக‌த்து‌க்கு (சி.பி.ஐ.)
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் 14 ஆ‌ம் தே‌‌தி நட‌ந்த து‌ப்பா‌‌க்‌கி‌ச் சூடு தொட‌ர்பாக ‌விசாரணை நட‌த்‌தி அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய ம‌த்‌திய‌ புலனா‌ய்வு‌க் கழக‌த்து‌க்கு (சி.பி.ஐ.) கூடுதலாக 2 மாத‌ம் அவகாச‌ம் அ‌ளி‌த்து கொ‌‌ல்க‌ட்டா உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ந‌ந்‌தி‌‌கிரா‌ம் வழ‌க்கு ‌இ‌ன்று நீ‌திப‌தி சு‌மி‌த்ரா பா‌ல் மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, ‌விசாரணையை முடி‌க்க இ‌ன்னு‌ம் 4 மாத‌ம் அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.பு.க. தர‌ப்‌பி‌ல் கோ‌ரி‌க்கை வை‌க்க‌ப்ப‌ட்டது.

ஆனா‌ல், அதை ‌நிராக‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, ‌பி‌ப்ரவ‌ரி 15 ஆ‌ம் தே‌தி ‌விசாரணையை முடி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.


Share this Story:

Follow Webdunia tamil