Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ஸ்ஸா‌‌‌மி‌ல் ர‌யி‌லி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 5 பே‌‌ர் ப‌லி!

அ‌ஸ்ஸா‌‌‌மி‌ல் ர‌யி‌லி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 5 பே‌‌ர் ப‌லி!

Webdunia

, வியாழன், 13 டிசம்பர் 2007 (12:40 IST)
அ‌ஸ்ஸாமமாநிலமகோலாகடஎன்இடத்திலராஜ்தானி எக்ஸ்பிரஸரயிலிலகுண்டுவெடித்ததில் 5 பேரஉடலசிதறி உயிரிழந்தனர். 15 பேரபடுகாயமடைந்தனர்.

அ‌ஸ்ஸா‌ம் ‌மா‌நில‌மதிப்ரூகரஎன்இடத்திலிருந்தநே‌ற்றந‌ள்‌ளிரவு 1.30 ம‌ணி‌க்கரா‌ஜ்தா‌னி எ‌க்‌ஸ்‌பிர‌ஸர‌யி‌லபுதுடெல்லி நோக்கி சென்றகொண்டிருந்தது. கோலாகடஎன்இடத்திலர‌யி‌லவ‌ந்தபோததண்ட வாளத்திலவைக்கப்பட்டிருந்குண்டவெடித்ததிலஒரரயிலபெட்டி பல‌த்த சேதமடைந்தது.

இ‌தி‌‌ல் சம்பவ இடத்திலேயே 5 பேரஉடலசிதறி பரிதாபமாஉயிரிழந்தனர். 15 பே‌ரபடுகாயமடைந்தன‌ர். அவ‌ர்க‌ளஉடனடியாகோலாகடமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டனர். இத‌ி‌ல் 3 பே‌ர் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

சேதமடைந்ரயிலபெட்டியிலஇருந்பயணிகளமூன்றடுக்கஏசி பெட்டிக்கமாற்றப்பட்டகாலை 6 மணியளவிலஅந்ரயிலமீண்டுமதனதபயணத்ததொடங்கியது. சம்பஇடத்திற்கரயில்வஉயரதிகாரிகளவிரைந்துள்ளனர்.

திப்ரூகர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கஏற்கனவஇரண்டமுறகுறி வைக்கப்பட்டது. எனினுமஅந்ரயிலதாக்கப்பட்டிருப்பதஇதுவமுதலமுறையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil