Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்ராவில் லாரி ஏறி 4 பேர் பலி கடும் பதற்றம் ஊரடங்கு

Advertiesment
ஆக்ராவில் லாரி ஏறி 4 பேர் பலி கடும் பதற்றம் ஊரடங்கு

Webdunia

, புதன், 29 ஆகஸ்ட் 2007 (10:28 IST)
உத்திரப்பிரதேமாநிலமஆக்ரநகரிலலாரி ஒன்றநான்கு இளைஞர்கள் மீது மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் இனத்தினர் கோபமுற்று ஆக்ரா பகுதியில் இருந்த 10 வாகனங்களை சேதப்படுத்தினர். பல கடைகளை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவியது. 2 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil