Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசாமில் 12 பேர் சுட்டுக் கொலை

அசாமில் 12 பேர் சுட்டுக் கொலை

Webdunia

, சனி, 11 ஆகஸ்ட் 2007 (15:32 IST)
அசாமமாநிலத்தில் 3 குடும்பங்களைசசேர்ந்த 6 சிறுவர்களஉட்பட 12 பேரதீவிரவாதிகளசுட்டுககொன்றுள்ளனர்.

கர்பி ஆங்லானமாவட்டத்திலஉள்டோலாமரகிராமத்திற்குளபுகுந்தீவிரவாதிகளஹிந்தி மொழி பேசுமகுடும்பத்தினரவாழ்ந்தவரும் 4 வீடுகளுக்குளபுகுந்தசரமாரியாசுட்டதாகவுமஇதில் 12 பேரகொல்லப்பட்டதாகவுமகாவல்துறையினரதெரிவித்துள்ளனர்.

படுகொலையநிகழ்த்திதீவிரவாதிகளஅந்வீடுகளுக்கவைத்துவிட்டதப்பிவிட்டதாகவும், இந்கொடுஞ்செயலபுரிந்தவர்களகர்பி லோங்ரி தேசிவாதிகளவிடுதலமுன்னணியைசசேர்ந்தவர்களாஇருக்கககூடுமஎன்றுமகாவல்துறையினரகூறியுள்ளனர்.

கடந்த 8ஆமதேதி ஹபாராகாடஎனுமஇடத்திலஇதேப்போஹிந்தி பேசுமமக்கள் 8 பேரசுட்டுககொல்லப்பட்டனர்.

(வார்த்தா)

Share this Story:

Follow Webdunia tamil