Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் குண்டு வெடிப்பு : 17 பேர் படுகாயம்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (11:09 IST)
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதல் குண்டானது நேற்று காலை சுமார் 8 மணியளவில் சோனாரி காவல் நிலையம் முன்பு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த அடுத்த 10 நிமிடத்தில் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments