Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு மாநிலங்களில் கன மழை : பலி 126 ஆக உயர்வு!

நான்கு மாநிலங்களில் கன மழை : பலி 126 ஆக உயர்வு!

Webdunia

, ஞாயிறு, 24 ஜூன் 2007 (18:40 IST)
கடந்சிநாட்களாதெனமாவட்டங்களாஆந்திரா, கர்நடகா, கேரளாவிலும், அதனைததொடர்ந்தமகராஷ்டிராவிலுமபெய்துவருமமழைக்கஇதுவரை 126 பேரபலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரமாமும்பையிலும், அதனசுற்றுபபுறங்களிலுமபெய்மழைக்கு 5 பேரஉயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவிலமட்டுமமழைக்கஇதுவரை 37 பேரஇறந்துள்ளதாகவும், 3 லட்சத்திற்குமஅதிகமானோரபாதிக்கப்பட்டஇருப்பதாகவுமஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

வங்ககடலிலஉருவாகாற்றழுத்தாழ்வமண்டலத்ததொடர்ந்தபெய்மழையால் 40 மாவட்டங்களைசசேர்ந்த 222 கிராமங்களபாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்னூலமாவட்டத்திலமட்டும் 85,000 மக்களதங்களஇருப்பிடங்களிலஇருந்தவெளியேறி 51 முகாம்களிலதங்கியுள்ளனர்.

அண்டமாநிலமாகர்நாடகாவில் 39 பேரபலியாகியுள்ளனர். பெல்காம், பிஜபூர், குல்பர்கா, உடுப்பி, வடகர்நாடமாவட்டங்களமழையாலமிகவுமமோசமாபாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளிலஅபாஅளவைததாண்டி வெள்ளமஓடுகிறது. தாழ்வாபகுதிகளவெள்ளத்தாலசூழப்பட்டுள்ளன.

மழையாலஏற்பட்சேதங்களகுறித்தும், நிவாரணபபணிகளமேற்கொள்வதகுறித்துமவிவாதிப்பதற்காமுதலமைச்சரகுமாரசாமி நாளஉயர்நிலகூட்டத்திற்கஏற்பாடசெய்துள்ளார்.

கேரளாவிலவயநாடு, கோழிக்கோடமாவட்டங்களுமமழையாலமிமோசமாபாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தினபல்வேறஇடங்களிலநேற்றமட்டுமமழைக்கு 30 பேரஇறந்துள்ளதாகககூறப்படுகிறது.

மகாராஷ்டிரமாநிலத்தையுமதற்போதைமழவிட்டுவைக்கவில்லை. வெள்ளமசூழ்ந்துள்ளதாலசிஇடங்களிலஇன்றரயிலபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

மும்பகிராண்டசாலையிலமழையாலகட்டிடமஇடிந்தவிழுந்ததில் 2 பேரகொல்லப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil