Newsworld News International 0902 10 1090210042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வ‌ன்‌னி‌யி‌ல் ‌தி‌ங்கள‌ன்று 25 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

Advertiesment
வன்னி சிறிலங்கப் படையினர் முல்லைத்தீவு தேவிபுரம் வள்ளிபுனம் சுதந்திரபுரம் மாத்தளன் புதினம்
வ‌ன்‌னி‌யி‌லநே‌ற்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌ல்க‌ளி‌ல் 25 த‌மிழ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 77 பே‌ரபடுகாயமடை‌‌ந்தன‌ர்.

மு‌‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லதே‌விபுர‌ம், வ‌ள்‌ளிபுன‌ம், சுத‌ந்‌திரபுர‌ம், மா‌த்தள‌னஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லநே‌ற்றகாலமுத‌ல் ‌சி‌றில‌‌ங்க‌பபடை‌யின‌‌ரபரவலாஎ‌றிகணை‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் 6 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன். 12 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோமு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்மா‌த்தள‌னபகு‌தி‌யி‌லநே‌ற்று ‌பி‌ற்பக‌லசிறிலங்கபடையினரநடத்திகடுமையாபீரங்கிததாக்குதலில் 16 தமிழர்களகொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேரபடுகாயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தமிழர்களதங்கியிருந்கொட்டகைகளினமீதஎறிகணைகளவீழ்ந்தவெடித்துள்ளன. இ‌தி‌லஒரகொட்டகைக்குளமட்டுமஒரகுடும்பத்தைசசேர்ந்த 5 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேர‌த்‌தி‌ல், சிறிலங்க ‌விமான‌ப்படநேற்றநடத்திகுண்டுத் தாக்குதலில் 3 தமிழர்களகொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேரபடுகாயமடைந்துள்ளனர்.

த‌ற்‌கிடை‌யி‌ல், சுதந்திரபுரமபகுதியிலசிறிலங்க‌படையினராலகொல்லப்பட்நிலையிலமீட்கப்பட்ட 15 தமிழர்களின் உட‌ல்களநேற்றதமிழரபுனர்வாழ்வுககழபணியாளர்களாலஅடக்கமசெய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 12 ட‌ல்களஉரிஉறவினர்களஎவருமஇல்லாநிலையிலேயஅடக்கமசெய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil