Newsworld News International 0902 03 1090203038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன அழிப்பு‌ப் போருக்கு இந்தியா வழங்கும் ஆதரவை உடனே ‌‌வி‌ல‌க்கவு‌ம் : த‌மி‌ழ் எ‌ம்.‌பி.

Advertiesment
இலங்கை இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வன்னி சிறிலங்கா
இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு எ‌திரான இன அ‌‌ழி‌ப்பு‌ப் போரு‌க்கு இ‌ந்‌தியா வழ‌ங்‌கி வரு‌ம் ஆதரவை ‌வில‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் யா‌‌ழ். மாவ‌ட்ட நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கஜே‌ந்‌திர‌ன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சிறிலங்காவின் தலைநகரகொழும்பு‌விலஉள்இந்திதூதருக்கநேற்று (திங்கட்கிழமை) தமிழ்ததேசியககூட்டமைப்பினநாடாளுமன்உறுப்பினரசெல்வராஜகஜேந்திரன் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டுள்ளதாவது:

வன்னியில் 45 ஆயிரமதமிழமக்களதங்குமிடங்களஉணவமருந்துபபொருட்களஉட்பட்மனிதாபிமாஉதவிகளஎதுவுமஇல்லாநிலையில் சாவினவிளிம்பிலவாழ்கின்றனர்.

மக்களபாதுகாப்பாஒதுங்குவதற்கெஅறிவிக்கப்பட்பகுதிகளஇலக்கவைத்தசிறிலங்க‌ப் படைகளதொடர்ச்சியாமேற்கொண்டவருமஎறிகணைததாக்குதல்களகாரணமாகடந்ஒரமாகாலத்திலநூற்றுக்கும் மே‌‌ற்ப‌ட்ட சிறுவர்களஉட்பட 800-க்குமமே‌ற்ப‌ட்ட பொதுமக்களபடுகொலசெய்யப்பட்டுள்ளதுடன் 1,900க்கும் மே‌ற்ப‌ட்ட மக்களபடுகாயமடைந்துள்ளனர்.

ா‌ள்தோறு‌ம் குறைந்தது 25 பொதுமக்களபடுகொலசெய்யப்படுகின்றனர். இன்றைய ‌தின‌ம் மக்கள் அ‌திகமாக வாழுமபகுதிகளமீதசிறிலங்கஇராணுவம் 5 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்பல்குழல் ாக்கெடகுண்டுகளையும், எறிகணைகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி பெருமள‌விலபொதுமக்களபடுகொலசெய்துள்ளதுடனநூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தியுமஉள்ளது. மருத்துவமனைகளுமதாக்கி அழிக்கப்படுகின்றன.

மருத்துவமனைகளஅனைத்துமஇடம்பெயர்ந்தஅடிப்படவசதிகளஎதுவுமஅற்நிலையிலஓலைக் கொட்டில்களில் 9 மருத்துவர்களுடனஇயங்கி வருகின்ன. காயமடைந்தவர்களபராமரிக்முடியாநிலையிலமருத்துவமனைகளதிணறுகின்ன.

வன்னியிலஇருந்தஇராணுவககட்டுப்பாட்டுக்குளசென்பெருமள‌விலபெண்களபடையினரால் க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட பின்னரயாழ்ப்பாணம், வவுனியாவிலஅமைக்கப்பட்டுள்முகாம்களுக்கஅனுப்பப்பட்டுள்ளனர்.

மேலுமநூற்றக்கணக்கானோரஇராணுவத்தினராலசுட்டுககொல்லப்பட்டு உள்ளதுடனநூற்றுக்கணக்கானோரஇராணுவத்தினராலஆக்கிரமிக்கப்பட்பகுதிகளுக்குளதடுத்தவைக்கப்பட்டு சித்திரவதசெய்யப்பட்டவருகின்றனர்.

முகாம்க‌‌ளி‌ல் அடை‌த்து வைக்கப்பட்டுள்ளவர்களஅங்கிருந்தவெளியேமுடியாது. அந்மக்களை தொண்டநிறுவனங்களஊடகவியலாளர்களசென்றபார்வையிமுடியாது.

இவ்வாறாஅவலங்களதொடருமபோதபோரநிறுத்தி மக்களகொல்லப்படுவதை தடுத்தநிறுத்நடவடிக்கஎடுக்கும்படி புலம்பெயர்ந்தவாழுமதமிழமக்கள் நார்வே, ஐரோப்பிஒன்றியம், இந்தியா, அமெரிக்கஆகிஅனைத்தநாடுகளுக்குமதொடர்ச்சியாகோரிக்கைகளவிடுத்தவருகின்றனர்.

தமிழ்நாட்டுததமிழஉறவுகளுமஇந்திமத்திஅரசிடமஇலங்கையிலபோரநிறுத்தமஏற்படுத்நடவடிக்கஎடுக்கும்படி தமிழஅரசிடமுமமத்திஅரசிடமுமகோரி வருகின்றனர்.

இந்நிலையிலஇந்திஉயரஅதிகாரிகளான சிவ்சங்கரமேனனு‌ம் அவரைததொடர்ந்தபிரணாபமுகர்‌ஜியும் ‌சி‌றில‌ங்கா சென்றதிரும்பியுள்ளனர்.

இவர்களினசிறிலங்கவிஐயமஇலங்கையிலதமிழமக்களுக்கஎதிராசிறிலங்கஅரசதீவிரப்படுத்தியுள்அழிப்பபோரதடுத்தநிறுத்தி உடனடி போரநிறுத்தமஒன்றினஏற்படுத்வழி வகுக்குமஎன்றதமிழமக்களபெரிதுமநம்பினர்.

எனினுமபோர்சசூழலிலஎவ்விமாற்றங்களுமஏற்படாநிலையிலஅழிப்பமுன்னரவிடவுமஉக்கிரமாஇடம்பெறததொடங்கியுள்ளது.

இதனபின்னணியிலஆயுதங்களையும், இராணுநிபுணர்களையுமவழங்கி சிறிலங்கஅரசஊக்கப்படுத்தி, போரமுன்னெடுக்கும் நடவடி‌க்கைக‌ளி‌ல் இந்தியா ஈடுபடுவதாகவே தமிழமக்களகருது‌கி‌ன்றன‌ர்.

தமிழமக்களுக்கஎதிராஅழிப்பபோருக்கஇந்தியவழங்கிவருமஆதரவடனே விலக்கி கொள்வேண்டுமகோருவதுடனஉடனடி போரநிறுத்தமஒன்றினஏற்படுத்தவுமஉணவமருந்தஉட்பஅவசமனிதாபிமாஉதவிகளஅனைத்தையுமஅனுப்பிவைக்நடவடிக்கஎடுக்கும்படி வேண்டுகின்றேன். தமிழமக்களபாதுகாக்அவசநடவடிக்கஎடுக்கும்படி வேண்டுகின்றோம்.

இ‌வ்வாறு அதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil