Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு நிதியுதவியை நிறுத்தக் கோரி நார்வேயில் ஜப்பான் தூதரகம் முன்பு போரா‌ட்ட‌ம்

Advertiesment
‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு நிதியுதவியை நிறுத்தக் கோரி நார்வேயில் ஜப்பான் தூதரகம் முன்பு போரா‌ட்ட‌ம்
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:51 IST)
த‌மி‌ழிஅ‌‌ழி‌ப்பை‌கக‌ட்ட‌வி‌ழ்‌த்து ‌வி‌ட்டு‌‌ள்ள ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்காபொருளாதாஉத‌விகளை ‌நிறு‌த்த‌ககோ‌ரி, நா‌ர்வே‌யி‌லஉ‌‌ள்ஜ‌ப்பா‌‌னதூதரக‌மமு‌ன்பநே‌ற்றகவன‌‌யீ‌ர்‌ப்பு‌பபோரா‌ட்ட‌மநட‌ந்தது.

இ‌ந்த‌‌பபோராட்ட‌த்‌தி‌னமுடிவில், ஜப்பானிதலைமஅமைச்சருக்கு தூதரகம் வ‌ழியாநா‌ர்வதமிழஅமைப்புக்களினஒன்றிய‌‌த்‌தி‌னகோரிக்கமனு வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

அ‌தி‌ல், "இல‌ங்கை‌யி‌‌லநட‌ந்தவரு‌மபோரினவிளைவாஇராணுஆக்கிரமிப்புபபிரதேசங்களிலிருந்தமூன்றஇலட்சத்திற்குமமே‌ற்ப‌ட்மக்களத‌ங்க‌ளி‌னவாழ்விடங்களிலஇருந்தவன்னியினமுல்லைத்தீவுபபிரதேசத்திற்கவிரட்டப்பட்டுள்ளனர்.

இடைவிடாவானதாக்குதல்கள், ஏவுகணை, பல்குழலபீரங்கிததாக்குதல்களாலஅப்பாவிததமிழபொதுமக்களகொல்லப்படுவதுட‌ன், படுகாயமடை‌கி‌ன்றன‌ர்.

மருத்துவமனைகள், இடம்பெயர்ந்தோரஅடைக்கலமதேடித‌ற்கா‌லிமுகாம்களமீதுகூட, அனைத்துலமனிஉரிமவிழுமியங்களகடுமையாமீறுமவகையிலசிறிலங்கஇராணுவத்தினாலதாக்குதல்கள் நட‌த்தப்படுகின்றன.

உணவு, மருந்ததடஉ‌ள்‌ளி‌ட்ட அ‌த்‌தியாவ‌சிய‌பபொருட்களுக்கு சிறிலங்அரசதடை விதித்துள்ளதா‌லமக்களினவாழ்நிலமேலுமமோசமடை‌ந்துள்ளது.

அங்கஒரஅழிப்பட‌‌க்‌கிறது. மற்றுமொரருவண்டஉருவாக்கப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், சிறிலங்கா‌வி‌ற்காமே‌ம்பா‌ட்டநிதி வழங்குமநாடுகளி‌வரிசையிலஜப்பானமுதலிடமவகிக்கிறதஎன்தகவ‌ல் எ‌ங்களஅ‌ச்சுறு‌த்து‌கிறது.

இந்நிதியானதசிறிலங்அரசநட‌த்து‌மபோருக்கபயன்படுத்தப்படுவதுட‌ன், இலங்கைததீவிலசமாதானத்தஏற்படுத்த வே‌ண்டு‌மஎ‌ன்தங்கள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கஎதிராஅமைந்துள்ளது.

எனவே, சிறிலங்கா‌வி‌ற்காஅனைத்தஉதவிகளையுமநிறுத்வேண்டு‌். உடனடிபபோரநிறுத்தமஏற்படுவதஉறுதி செய்யவேண்டு‌். ஐ.ா. நிறுவனங்களும் மனிதநேஅமைப்புக்களுமீ‌ண்டும் போரநெருக்கடிக்கஉள்ளாக்கப்பட்வடக்கு-கிழக்கபிரதேசங்களுக்ககுறிப்பாவன்‌னிபகுதிக்கெ‌ன்றமனிதநேயபபணிகளஉடனடியாதொடருவதற்கு சிறிலங்அரசஅனுமதிப்பதஉறுதிசெய்வேண்டும்" என்று கோர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil