Newsworld News International 0901 07 1090107091_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன் வரலாறு வ‌ன்‌னி‌யி‌ல் மா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம்

Advertiesment
கிளிநொச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் சத் ஜெயா ஓயாத அலைகள் பரந்தன்
அர‌சிய‌லஆதாய‌த்‌தி‌‌ற்காக‌ததூ‌ண்ட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌சி‌றில‌ங்இராணுவ‌ப்படஜனவ‌ரி 2ஆ‌மதே‌தி ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌த்தஆ‌க்‌கிர‌மி‌த்தது. ‌சி‌றில‌ங்ஆயுத‌பபடைக‌ளதுவ‌‌க்‌கியு‌ள்ள 'வ‌ன்‌னி ஆபரே‌ஷ‌ன்' என‌ப்படு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிதா‌க்குத‌லநடவடி‌க்கை‌யி‌னஒரபகு‌திதா‌னஇது; கட‌ந்த 2007 ‌பி‌ப்ரவ‌ரி‌யி‌லதுவ‌‌க்க‌ப்ப‌ட்இ‌ந்நடவடி‌க்கஇ‌ன்னு‌மமுடியாம‌ல் 23 மாத‌ங்களு‌க்கு‌மமேலாக ‌நீடி‌த்தவரு‌கிறது. இரு‌ந்தாலு‌ம், ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பே ‌கி‌ளிநொ‌ச்‌சியை‌ககா‌லி செ‌ய்து‌வி‌ட்த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ள், த‌ங்க‌ளி‌னபோரா‌ளிகளையு‌‌மகனரக‌ ஆயுத‌ங்களையு‌மஇ‌ன்னு‌மவட‌கிழ‌க்காநக‌ர்‌த்‌தி‌வி‌ட்டன‌ர்.

தெ‌ற்‌கி‌லப‌ல்வேறநகர‌ங்க‌ளி‌லப‌ட்டாசுக‌ளவெடி‌க்க‌ப்ப‌ட்டு‌ம், இ‌னி‌ப்பு‌க்க‌ளப‌‌றிமாற‌ப்ப‌ட்டு‌ம், பொதஇட‌ங்க‌ளி‌லதே‌சிய‌ககொ‌டிக‌ளஏ‌ற்‌ற‌ப்ப‌ட்டு‌ம் ‌கி‌ளிநொ‌ச்‌‌சி ஆ‌க்‌கிர‌மி‌க்க‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வகொ‌ண்டாட‌ப்ப‌ட்டது. மு‌ன்னதாகவகொழு‌ம்பு‌வி‌லதொலை‌க்கா‌ட்‌சிகளு‌மவானொ‌லிகளு‌மஉடனடி‌சசெ‌ய்‌திகளவெ‌ளி‌யி‌ட்டன, செ‌ல்பே‌சி‌ககுறு‌‌ந்தகவ‌ல்க‌ளகூட‌பபற‌ந்தன.

ஈழ‌பபோ‌ரி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌ம் ‌வீ‌ழ்வதபு‌தித‌ல்ல; 1996 செ‌ப்ட‌ம்ப‌ரி‌லச‌தஜெயநடவடி‌க்கை‌யி‌னமூ‌ன்றாவதக‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரஇ‌ந்நகர‌த்தை‌ககை‌ப்ப‌‌ற்‌றின‌ர். இரு‌ந்தாலு‌ம், ஓயாஅலைக‌ள் -2 மூலமாபு‌லிக‌ள் 1998 செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சியை ‌மீ‌ண்டு‌மத‌ங்க‌ளவச‌ப்படு‌த்‌தின‌ர்.

அ‌ப்படியானா‌லபி‌றகஎத‌ற்கஇ‌ந்வெடிகளு‌மகொ‌ண்டா‌ட்ட‌ங்களு‌ம்....?

வட‌க்கம‌த்‌திம‌ற்று‌மம‌த்‌திமாகாண‌ங்களு‌க்கபி‌ப்ரவ‌ரி 14 அ‌ன்றநட‌க்க‌விரு‌க்‌கிமாகாண‌ககவு‌ன்‌சி‌லதே‌ர்த‌ல்களமு‌ன்‌னி‌ட்டு‌த்தா‌னஇ‌ந்த‌ததேஅள‌‌விலாகொ‌ண்டா‌ட்ட‌ங்களு‌ம், வாவேடி‌க்கைகளு‌ம். வர‌விரு‌க்கு‌மமாகாண‌ககவு‌ன்‌சி‌லதே‌ர்த‌ல்களமு‌ன்‌னி‌ட்டஅரசு‌மஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌மவேகமாக‌‌ததயாரா‌கி வரு‌கி‌ன்றன. அ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளி‌‌ன் ‌விலஉய‌ர்வை‌தத‌ங்க‌ளி‌‌னஆயுதமாஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளகை‌யி‌லஎடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அரசோ 'த‌மிழ‌ர்க‌ள் ‌மீதாபோரை'‌தனதகவசமாக‌ததே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளது. இ‌ன்னு‌மஅ‌திகமாக, வட‌க்‌கி‌லநட‌ந்தவரு‌மபோ‌ரி‌னதுணையுட‌னதனதஅர‌சிய‌ல் ‌பிர‌ச்சனைகளை‌சசமா‌ளி‌த்து‌ததெ‌ற்‌கி‌லத‌னதஅர‌சிய‌ல் ‌பிடியஉறு‌தியா‌க்‌கி‌க்கொ‌ள்ம‌கி‌ந்அரசமுய‌ற்‌சி‌க்‌கிறது. இவஎ‌ல்லா‌ம்தா‌னகொ‌ண்டா‌ட்ட‌ங்களு‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌லஉ‌ள்ம‌ர்ம‌ங்க‌ள்.

ி‌ங்கஇளைஞ‌ர்க‌ளி‌னக‌ல்லற

மூ‌ன்றாவதம‌ற்று‌மநா‌ன்காவதஈழ‌பபோ‌ரி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சியை‌ககை‌ப்ப‌ற்மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்மோத‌ல்க‌ளி‌லநூறபடை‌யினரை‌ச் ‌சி‌றில‌ங்இராணு‌வ‌மஇழ‌ந்து‌ள்ளது. பர‌‌ந்த‌னம‌ற்று‌ம் ‌கி‌ளிநொ‌‌‌ச்‌சி பகு‌திக‌ளி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌ல் ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தினரு‌க்கஏ‌ற்ப‌ட்இழ‌ப்பு‌க்க‌ளவருமாறு:

1996 செ‌ப்ட‌ம்ப‌ரமாத‌ம் ‌சி‌றில‌ங்க‌ இராணுவ‌த்‌தின‌‌ர் 'ச‌தஜெயா' என‌ப்படு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிதா‌க்குத‌லநடவடி‌க்கமே‌ற்கொ‌ண்டன‌ர். மூ‌ன்றக‌ட்ட‌ங்களாக 70 நா‌ட்களு‌க்கு‌மமேலாநட‌த்த‌ப்ப‌ட்இ‌‌ந்த‌ததா‌க்குத‌லநடவடி‌க்கை, 12 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரமு‌ன்னே‌றி ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌த்தை‌ககை‌‌ப்ப‌‌ற்‌றியதுட‌ன் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர், மேலு‌மநூறபடை‌யின‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

1998 ‌பி‌ப்ரவ‌ரி‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குத‌லி‌ல், 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்தது. 41 படை‌யின‌ரி‌னசடல‌ங்க‌ளச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌த்‌திட‌மஒ‌ப்படை‌‌‌க்க‌ப்ப‌ட்டன, மேலு‌மநூ‌ற்று‌க்கண‌க்காபடை‌யின‌ரகாயமடை‌ந்தன‌ர்.

1998 செ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திஓயாஅலைக‌ள்-2 தா‌க்குத‌லி‌லசெ‌ப்ட‌ம்ப‌ர் 29இ‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌ம் ‌மீ‌ண்‌டு‌மபு‌லிக‌ளி‌னகைக‌ளி‌லவ‌ந்தது. அ‌ப்போதஅரசவெ‌ளி‌யி‌ட்ட ‌விவர‌ங்க‌ளி‌ன்படி 975 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர், மேலு‌ம் 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்தன‌ர். 674 படை‌யின‌ரி‌னசடல‌ங்க‌ளச‌ர்வதே‌ச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌த்‌திட‌மஒ‌ப்படை‌‌க்க‌ப்ப‌ட்டது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றில‌ங்நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌விவாத‌த்‌தி‌லபே‌சிஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரர‌‌னி‌ல் ‌வி‌க்‌கிரம‌சி‌ங்கே, ஓயாஅலைக‌ள்-2 மோத‌லி‌ல் 1,500 படை‌யின‌ரகொ‌ல்‌ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 2,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்று‌ம், 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்களை‌ககாண‌வி‌ல்லஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

2008 ஆக‌ஸ்‌டமுத‌ல் 2009 ஜனவ‌ரி வரை‌யிலாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லம‌ட்டு‌ம் 500‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 1,500‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம், பெருமள‌விலாபடை‌யினரை‌ககாண‌வி‌ல்லஎ‌ன்று‌ம் ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஓயாஅலைக‌ள்-2 மோத‌லி‌ற்கு‌ப் ‌பிறகு, ‌சி‌றில‌ங்நாடாளும‌ன்ற‌த்‌தி‌லபே‌சிஎ‌தி‌ர்‌‌க்க‌ட்‌‌சி உறு‌ப்‌பின‌ரரோ‌னி ி மெ‌ல் (ஐ.ே.க.), ‌சி‌ங்கஇளைஞ‌ர்க‌ளத‌ங்க‌ளஅர‌சிய‌லதலைவ‌ர்க‌ளி‌னத‌ன்னல ‌விரு‌ப்ப‌ங்களு‌க்காக ‌கி‌ளிநொ‌ச்‌சி என‌ப்படு‌மக‌ல்லறை‌க்கு‌ளநுழை‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

ஏ‌னஇது ‌மிக‌ப்பெ‌ரிதோ‌ல்‌வி?

கட‌ந்த 1998 ‌கி‌ளிநொ‌ச்‌சி மோத‌லி‌ல், ஆ‌ட்பல‌மம‌ற்று‌மபோ‌ர்‌ககரு‌விக‌ளன ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரி‌னஎ‌ல்லஇராணுவ‌சசொ‌த்து‌க்களையு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஅ‌‌ழி‌த்தா‌ர்க‌ள். எ‌தி‌ரி‌யமு‌ற்றுமுழுதாக‌ததோ‌ற்கடி‌த்து‌ப் ‌பி‌ன்வா‌ங்க‌சசெ‌ய்ததா‌லஇதபு‌லிக‌ளி‌னஉ‌ண்மையாவெ‌ற்‌றி.

ஆனா‌ல், 2008இ‌லஎ‌ன்நட‌க்‌கிறது? - கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌லஇரு‌ந்தத‌ங்க‌ளுடைபோரா‌ளிக‌ள், கனரக‌பபோ‌‌‌ர்‌ககரு‌விக‌ளஅனை‌த்தையு‌மஇ‌ன்னு‌மட ‌கிழ‌க்காக‌பபு‌லிக‌ளநக‌ர்‌த்‌திய ‌பிறகு- கா‌லியாஉ‌ள்ள ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌த்தை‌ ஆ‌க்‌கிர‌மி‌த்து‌க்கொ‌ண்ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌லப‌ட்டாசுக‌ளவெடி‌க்க‌ப்படு‌கி‌ன்றன. எ‌தி‌ரியமு‌ற்றமுழுதாக‌ததோ‌ற்கடி‌க்கு‌மவரபோ‌ரி‌லவெ‌ற்‌றி எ‌ன்பதஇ‌ல்லஎ‌ன்அடி‌ப்படஅ‌றிவகூஇ‌ல்லாம‌லகொழு‌ம்பவெ‌ற்‌றியை‌ககொ‌ண்டாடு‌கிறது.

மு‌ந்தைபோ‌ர்க‌ளி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்க‌பபடைகளமு‌றியடி‌க்கு‌மத‌ந்‌திர‌மகு‌றி‌‌த்த ‌நீ‌ண்அனுபவ‌த்தை‌தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளபெ‌ற்று‌ள்ளன‌ர். அத‌னஅடி‌ப்படை‌யி‌லஅவ‌ர்க‌ளத‌ங்க‌ளி‌னஎ‌தி‌ர்காமு‌றியடி‌ப்பம‌ற்று‌மதா‌க்குத‌லநடவடி‌க்கைகளு‌க்காக‌தத‌ங்க‌ளி‌னபோ‌ர்‌ககரு‌விகளை‌பபாதுகா‌த்து‌ள்ளன‌ர்.

கட‌ந்ஆ‌ண்டடிச‌ம்ப‌ரமாஇறு‌தி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சித‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஅர‌‌சிய‌ல்துறை‌பபொறு‌ப்பாள‌ரபால‌சி‌ங்க‌மநடேச‌ன், ‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ன் ‌வீ‌ழ்‌‌‌‌ச்‌சி போ‌ரி‌னவெ‌ற்‌றிய‌ல்எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர். எனவே, த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைமை‌யி‌னஉ‌த்தரவு‌ப்படி பு‌லிக‌ளமு‌ன்பே ‌கி‌ளிநொ‌ச்‌சியை‌ககா‌லி செ‌ய்து‌வி‌ட்டன‌ர்.

சி‌றில‌ங்இராணுவ‌த்‌தி‌னவரலாறமாறு‌ம

த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஒரு ‌மிக‌ப்பெரு‌மமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குத‌லி‌ற்கு‌ததயாரா‌கி வரு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதம‌ட்டு‌ம் ‌நித‌ர்சன‌ம். த‌ங்க‌ளதலைவ‌ர்க‌ளி‌னத‌ன்னநோ‌க்க‌ங்களஅ‌றியாத ‌சி‌றில‌ங்இராணுவ‌த்‌தின‌ரதொட‌ர்‌ந்தமு‌ன்னே‌‌றினா‌லஅவ‌ர்களு‌க்கஅ‌ழிவு ‌நி‌ச்சய‌ம். அவ‌ர்க‌ளி‌னவரலாறமா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம். அதை‌த்தா‌னஅ‌ண்மைள ‌நிலவர‌ங்களு‌மதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil