Newsworld News International 0812 26 1081226026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனில் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

Advertiesment
கெய்வ் உக்ரைன் யெவ்படோரியா
உக்ரைனின் யெவ்படோரியா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புக்குள் குண்டு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கூறியுள்ளா‌ர்.

கடந்த புதனன்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பில், கட்டிட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil