Newsworld News International 0812 20 1081220028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி

Advertiesment
சீனா படகு பீஜிங் ஜியாங்ஷி சன்ஜியாங் நதி
, சனி, 20 டிசம்பர் 2008 (12:42 IST)
சீனாவின் ஜியாங்ஷி பகுதியில் ஓடும் சன்ஜியாங் நதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை அப்படகு கவிழ்ந்த போது அதில் 44 பயணிகள் இருந்ததாகவும், ஆற்றில் தத்தளித்தவர்களில் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி தெரிவிக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் 10 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 44 பேர் சென்றதால் அதிக பாரம் காரணமாக படகு கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil