Newsworld News International 0811 16 1081116004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரபாகர‌ன் சரணடைய வே‌ண்டு‌ம்: ம‌கி‌ந்த ராஜப‌க்ச!

Advertiesment
விடுதலைப் புலி பூநகரி சிறிலங்கா பிரபாகரன் அதிபர் மகிந்த ராஜபக்ச
, ஞாயிறு, 16 நவம்பர் 2008 (03:20 IST)
விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌லஇரு‌ந்பூநக‌ரியை‌ச் ‌சி‌றில‌ங்கா‌பபடை‌யின‌ரகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதஅடு‌த்தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌த்‌தி‌னதலைவ‌ர் ‌பிரபாகர‌னஆயுத‌ங்களை ‌கீழவை‌த்து‌வி‌ட்டசரணடைவே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌மி‌ழீவிடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படை‌யின‌ரச‌னி‌க்‌கிழமகாலை நுழைந்துவிட்டதாகவும், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய முன்நகர்வு இது என்றும் சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கா அரசு‌‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் (Sri Lankan Broadcasting Corporation) SLBC) பே‌சிய அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச, "இ‌ன்று காலை எ‌ங்க‌ளி‌ன் படை‌யின‌ர் பூநக‌ரியை‌க் கை‌ப்ப‌‌‌ற்‌றியு‌ள்ளன‌ர். இதனா‌ல் யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் பாதை ‌திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌‌‌ந்த நேர‌த்‌தி‌‌ல் நா‌ன் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரனை ஆயுத‌ங்களை‌க் ‌கீழே வை‌த்து‌வி‌ட்டு சரணடை‌ந்து பே‌ச்‌சி‌ற்கு வருமாறு அழை‌க்‌கிறே‌ன். அ‌ப்படி அவ‌ர் ஆயுத‌ங்களை ‌கீழே வை‌த்தா‌‌ல் அது வட‌க்‌கி‌ல் வாழு‌ம் ம‌க்களு‌க்கு‌ச் செ‌ய்‌கி‌ன்ற பெ‌ரிய உத‌வியாக இரு‌க்கு‌ம்." எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil