Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் பொறுமை தேவை: ‌பிரணா‌ப்!

எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் பொறுமை தேவை: ‌பிரணா‌ப்!
, வெள்ளி, 6 ஜூன் 2008 (15:06 IST)
இ‌ந்‌தியாவு‌ம் ‌சீனாவு‌ம் த‌ங்க‌ள் எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனையை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்காநடவடி‌க்கைக‌ளி‌லபொறுமையாகவு‌‌மஉ‌‌ண்மையாகவு‌மநட‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

நா‌ன்கநா‌ளஅரசுமுறை‌பபயணமாக‌ச் ‌சீனசெ‌ன்று‌ள்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌‌பமுக‌ர்‌ஜி, ‌பீ‌ஜி‌ஙப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லஉரையா‌ற்‌றுகை‌யி‌ல், உறு‌தியாமு‌ன்னே‌‌ற்ற‌மகாணு‌மவகை‌யிராபே‌ச்‌சி‌னமூல‌மம‌‌ட்டுமஇ‌ந்‌திய- ‌சீஎ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வகாமுடியு‌மஎ‌ன்றா‌ர்.

இரநா‌ட்டஎ‌ல்லை‌பபகு‌திக‌ளிலு‌மத‌ற்போது ‌நிலவு‌மஅமை‌தியாசூழலை‌ககா‌ப்பத‌ற்கஇரநாடுகளு‌மஉறு‌திபூ‌ண்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

மேலு‌ம், எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌‌க்கசுமூகமாக‌த் ‌தீ‌ர்வுகாணு‌மவகை‌யி‌ல், அர‌சிய‌லவரையறைக‌ளம‌ற்று‌மவ‌ழிகா‌ட்டு‌மகொ‌‌ள்கைகளஉருவா‌க்குவத‌ற்கஇரதர‌ப்பு‌மஒ‌ப்பு‌க்கொ‌ண்டஉ‌ள்ளதாக ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil