Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திராக இணை‌ந்து போராட பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌ப்புத‌ல்!

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திராக இணை‌ந்து போராட பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌ப்புத‌ல்!
, புதன், 21 மே 2008 (20:59 IST)
எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தை‌ககடை‌பிடி‌க்கவு‌ம், பய‌ங்கரவாத‌மஒரபொதுவாஅ‌ச்சுறு‌த்த‌லஎ‌ன்அடி‌ப்படை‌யி‌லஅத‌ற்கஎ‌திராஇ‌ந்‌தியாவுட‌னஇணை‌ந்தபோராடவு‌மபா‌கி‌ஸ்தா‌னஒ‌ப்பு‌ககொ‌ண்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடை‌‌யி‌லதடைப‌ட்டிரு‌ந்த 4 ஆவதக‌ட்அமை‌தி‌பபே‌ச்‌சை ‌நிறைவசெ‌ய்யு‌மவகை‌யி‌லஇரதர‌ப்பஅயலுறவு‌சசெயல‌ர்களு‌மபே‌சியதையடு‌த்து, இரதர‌ப்பஅயலுறவஅமை‌ச்ச‌ர்களு‌மஇ‌ன்றச‌ந்‌தி‌த்து‌பபே‌சின‌ர்.

இ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரமுகமதகுரே‌சி ஆ‌கியோரு‌க்கஇடை‌யி‌லநட‌ந்பே‌ச்‌சி‌‌லகா‌ஷ்‌மீ‌ர், ‌சியா‌ச்‌சி‌ன், ச‌ர் ‌கி‌ரீ‌க் ‌விவகார‌ங்க‌ள் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டன. ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரதொட‌ர்பாஇரதர‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌லந‌ம்‌பி‌க்கையவலு‌ப்படு‌த்து‌வதப‌ற்‌றி ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டன.

மேலு‌ம், இரநா‌ட்டு‌ச் ‌சிறைக‌ளிலு‌மஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்மா‌ற்றநா‌ட்டு‌ககை‌திக‌ளி‌னநல‌னதொட‌ர்பாகவு‌ம், அவ‌ர்களவழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ளச‌ந்‌தி‌ப்பத‌ற்கஏதுவாகவு‌மஉட‌ன்பாடஒ‌ன்றகையெழு‌த்தானது.

இதையடு‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரகுரே‌சி, "பய‌ங்கரவாத‌மபொதுவாஅ‌ச்சுறு‌த்த‌லஎ‌ன்அடி‌ப்படை‌யி‌லஅதஎ‌தி‌ர்‌த்து‌ இணை‌‌ந்தபோராநா‌ங்க‌ளஒ‌ப்பு‌‌ககொ‌ண்டு‌ள்ளோ‌ம்.

இத‌ன்படி, பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராஇணை‌ந்க‌ட்டமை‌ப்பு (Joint Anti Terror Mechanism ) ஒ‌ன்றஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌சசெய‌ல்படு‌த்த‌ப்படு‌ம். இத‌ன்மூல‌மஇரதர‌ப்பந‌ல்லுற‌வு‌மபா‌தி‌க்க‌ப்படாம‌லகா‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

ஜெ‌ய்‌ப்பூ‌ரதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பு‌களை‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், அத‌ற்கு‌ககாரணமாபய‌ங்கரவா‌திகளை‌ வ‌ன்மையாக‌கக‌ண்டி‌ப்பதாகவு‌ம், பா‌‌கி‌ஸ்தானு‌மகூபய‌ங்கரவாத‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது; மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரபு‌ட்டேஅத‌ற்கு‌த்தா‌னப‌லியானா‌ரஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லது‌ப்பா‌க்‌கி‌சசூடு, ஊடுருவ‌லதொட‌ர்பாஇரதர‌ப்பநல‌ன்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்குரே‌சி, பத‌ற்ற‌‌த்தை‌ககுறை‌‌ப்பத‌ற்காபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தகடை‌பிடி‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூறுகை‌யி‌ல், "ந‌ல்லுறவுகளமுழுமையாஇய‌ல்பா‌க்கு‌மநடவடி‌க்கைகளு‌க்கபா‌கி‌ஸ்தா‌னிட‌மமுழஒ‌த்துழை‌ப்பஇரு‌ப்பதநா‌னக‌ண்டுகொ‌ண்டே‌‌ன்" எ‌ன்றா‌ர்.

இரு நா‌ட்டு அயலுறவு அமை‌ச்ச‌ர்களு‌க்கு‌ம் இடை‌யிலான அடு‌த்தக‌ட்ட‌ப் பே‌ச்சு வரு‌கிற ஜூலை மாத‌ம் துவ‌ங்கு‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil