Newsworld News International 0804 24 1080424038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 20 படை‌யின‌ர் ப‌லி!

Advertiesment
மன்னார் ‌விடுதலை‌ப் பு‌லி ‌சி‌றில‌ங்க‌ப் படை‌
, வியாழன், 24 ஏப்ரல் 2008 (18:02 IST)
ம‌ன்னா‌‌ரி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் 20 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்கை‌ ம‌ன்னா‌ரி‌ல் இ‌ன்று அ‌திகாலை முத‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்‌க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல் நட‌‌ந்தது.

ம‌ன்னா‌‌ரி‌ல் ‌திரு‌க்கே‌தீ‌ச்சர‌ம் சே‌த்து‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து வே‌ட்டையா மு‌றி‌ப்பு‌க்குள‌ம் நோ‌க்‌கி இ‌ன்று அ‌திகாலை 5.45 ம‌ணி‌க்கு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாகவு‌ம், இத‌ற்கு உடனடியாக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ப‌‌திலடி கொடு‌த்ததாகவு‌ம் பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ன்று காலை 11 ம‌‌ணி வரை ‌நீ‌டி‌த்த இ‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் 20 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஏராளமனோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் அ‌ச்செ‌‌ய்‌‌தி மேலு‌ம் கூறு‌கிறது.

இதேபோல மன்னாரபாலைக்குழிப் பகுதியிலிருந்தஅடம்பனநோக்கி நேற்றசிறிலங்காபபடையினரமேற்கொண்முன்நகர்வுமவிடுதலைபபுலிகளாலமுறியடிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil