Newsworld News International 0804 21 1080421032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌ரியா‌ர் படுகொலை: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் க‌‌ண்டன‌ம்!

Advertiesment
கருணார‌ட்ண‌ம் த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இல‌ங்கை
சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌இய‌க்குந‌ர் பா‌தி‌ரியா‌ர் அரு‌‌ட்த‌ந்தை கருணார‌ட்ண‌ம் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு த‌‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் நே‌ற்று (ஞா‌‌யி‌‌ற்று‌க்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌‌ர் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌க்‌கி வட‌க்கு- ‌கிழ‌க்கு ம‌‌னித உ‌ரிமைக‌ள் செயலக ‌நி‌ர்வா‌கியு‌ம் பா‌தி‌ரியாருமான அரு‌ட்த‌ந்தை எ‌ம்.எ‌க்‌ஸ். கருணார‌ட்ண‌ம் அடிகளா‌‌ர் ப‌லியானா‌ர்.

இ‌ப்படுகொலை‌க்கு கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று ‌அ‌றி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

விடுதலைபபுலிகளினஅரசியல்துறவெளியிட்டுள்ள அ‌ந்த அறிக்கையில், "மக்களினநலனுக்காகவுமமனிஉரிமநிலைமையை மேம்படுத்துவதற்காகவுமஎப்போதுமஉழைத்தவந்ஒரவரசிறிலங்ரசு வேண்டுமஎன்றஇலக்கவைத்திருக்கிறது. மக்களபணியிலதன்னமுழுமையாஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடசெய‌ல்பட்டவந்இத்தகையதொரதொண்டனைககோரமாகககொலசெய்தன் மூல‌ம் மனிஉரிமையை மதித்துசசெய‌ல்படுவதிலதானஎந்தளவிற்கஇழிநிலையிலஇருக்கிறதஎன்பதை சிறிலங்ரசு மீண்டுமொரமுறநிரூபித்திருக்கிறது.

மனிஉரிமைசசெய‌ல்பாட்டாளர்களையுமதமிழமக்களினஉரிமைக்காகககுரலகொடுக்குமமனிஉரிமஆர்வலர்களையுமஇலக்கு வைத்துததாக்குத‌ல் நடத்துமசிறிலங்ரசை ா‌ங்க‌ளவன்மையாகககண்டிக்கிறோம்.

மனிஉரிமமீறல்களிலதொடர்ந்தஈடுபட்டவருமசிறிலங்ர‌சி‌ன் இத்தகைபோக்கினை‌ச் ச‌ர்வதேச மனிஉரிமஅமைப்புக்களும், ச‌ர்வதேச நாடுகளுமவன்மையாகககண்டிப்பதோடு, இதுபோன்மோசமாமனிஉரிமமீறல்களிலசிறிலங்ரசு தொடர்ந்தஈடுபடாமலஇரு‌க்க, சிறிலங்ர‌சி‌ற்கஅழுத்தங்களை‌த் தரவே‌ண்டு‌ம் என்றுமகோருகின்றோம்" என்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil