Newsworld News International 0804 06 1080406001_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றி‌ங்கா‌வி‌ல் த‌ற்கொலை‌ப்படை தா‌க்குத‌ல்: அமை‌ச்ச‌ர் உ‌ள்பட 12 பே‌ர் ப‌லி!

Advertiesment
சிறிலங்கா கம்பகா வெலிவெரியா நெடு‌‌‌ஞ்சாலை‌த்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே
, ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (11:11 IST)
சிறிலங்காவினகம்பகமாவட்டத்திலஉள்வெலிவெரியாவிலஇன்றகாலஇடம்பெற்குண்டுததாக்குதலிலசிறிலங்காவினநெடு‌‌‌ஞ்சாலை‌த்துறஅமைச்சரஜெயராஜபெர்னாண்டோபுள்ளஉட்பட 12-க்குமஅதிகமானோரகொல்லப்பட்டுள்ளனர். 90-க்குமஅதிகமானோரகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களிலகம்பகமாவட்பிரதி காவல்துறஅதிபரகெக்டரதர்மசிறியுமஉள்ளடங்குவதாகததெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்இவரதநிலமிகவுமகவலைக்கிடமாஉள்ளது.

வெலிவேரியநகரிலஇன்று காலை 7.30 மணியளவிலசிங்களபபுதுவருகொண்டாட்நிகழ்வில் ‌சிற‌ப்பு விருந்தினராகலந்தகொள்வந்த போது ஜெயராஜபெர்னாண்டோபுள்ளமீததாக்குதலநடத்தப்பட்டுள்ளது.

மரா‌த்தா‌ன் போட்டியதொட‌ங்‌கி வைப்பதற்காக வெலிவெரியாவிலஉள்கந்தவிளையாட்டமைதானத்திற்கவந்தபோதஅங்கநின்தற்கொலை‌ப்படை‌யின‌ர் அமைச்சரஜெயராஜபெர்னான்டோபுள்ளேயஇலக்கவைத்ததாக்குதலநடத்தியுள்ளார். மரா‌த்தானஓட்டபபந்தவீரரபோன்றநின்ஒருவரதாக்குதலநடத்தியிருக்கின்றார்.

அமைச்சரஜெயராஜபெர்னான்டபுள்ளமரா‌த்தா‌ன் போட்டியை ஆரம்பித்தவைக்குமநோக்கிலமரா‌த்தா‌ன் வீரர்களுக்ககை கொடுக்ஆரம்பித்போதமரா‌த்தா‌ன் ஓட்டபபந்தவீரரபோன்றநின்தற்கொலை‌ப்படை‌யின‌ர் குண்டவெடிக்வைத்துள்ளார். நிக‌ழ்‌விடத்திலேயஜெயராஜபெர்னான்டோபுள்ளகொல்லப்பட்டுள்ளாரஎன்றதெரிவிக்கப்படுகிறது.

கம்பகமாவட்மருத்துவமனைபபணிப்பாளருமஅமைச்சரஜெயராஜபெர்னாண்டோபுள்ளகொல்லப்பட்டதனஉறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதலில் 12-க்குமஅதிகமானோரகொல்லப்பட்டுள்ளதுடன் 90-க்குமஅதிகமானோரகாயமடைந்துள்ளனர்.

கடுமையாகாயங்களுக்குள்ளானோரகம்பகமாவட்மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாமருத்துவமனவட்டாரங்களதெரிவித்துள்ளன.

தமிழீவிடுதலைபபுலிகளுடனநடைபெற்பேச்சுக்களினபோதசிறிலங்கஅரசாங்கத்தினபேச்சுவார்த்தைககுழுவினபிரதாஉறுப்பினர்களிலஒருவராகொல்லப்பட்ஜெயராஜபெர்னாண்டோபுள்ளே, அரசாங்கத்தினகாயநகர்த்தல்களுக்குரிமுக்கிஅமைச்சராகவுமதிகழ்ந்தார்.

இந்வருஆரம்பத்திலிருந்தசிறிலங்காவிலஇரண்டஅமைச்சர்களகொல்லப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil