Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏதேன்‌சி‌ல் கடல் சீற்றம்: 278 கப்பல் பயணிகள் மீட்பு!

ஏதேன்‌சி‌ல் கடல் சீற்றம்: 278 கப்பல் பயணிகள் மீட்பு!
, வெள்ளி, 14 மார்ச் 2008 (20:06 IST)
போரோஸஅருகே 4 இந்திசுற்றுலபயணிகளஉட்பட 278 பேரசென்கியோர்கிஸஎன்கப்பல் கடல் சீற்றத்திலசிக்கிக்கொண்நிலையில், அனைவருமபாதுகாப்பாமீட்கப்பட்டனர்.

ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யஆகிநாடுகளைசசேர்ந்சுற்றுலபயணிகளஅதிகளவிலஇந்கப்பலிலபயணமசெய்தனர். கடலகொந்தளி‌ப்‌பி‌ல் ‌சி‌‌க்கிஇந்கப்பலிலஇருந்தவர்களகிரேக்அதிகாரிகளமீட்டஏதென்ஸஅருகஉள்போரோஸகடற்கரை‌க்கபத்திரமாஅழைத்தவந்தனர். மீட்பபணியிலமூன்றஹெலிகாப்டர்களும், கடற்படகப்பலும், 12-க்குமமேற்பட்படகுகளுமபயன்படுத்தப்பட்டன.

கப்பலிலஏற்கனவே 35 மீட்பபடையினருமஇருந்ததாலசுற்றுலபயணிகளஎந்ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். 'அனைத்தபயணிகளுமநலமாஉள்ளனர். யாருக்குமஎந்தவிகாயமும், ஆபத்துமஇல்லை. நாங்களமிகவுமஅதிர்ஷ்டசாலிகள்' என்றபோரோஸமேயரடிமித்ரிஸஸ்டேரடிகோஸகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil