Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்வு: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

Advertiesment
இல‌ங்கை இன‌ப்‌ பிர‌ச்சனை‌ அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌ம்
, திங்கள், 28 ஜனவரி 2008 (19:12 IST)
இல‌ங்கஇன‌ப்‌ பிர‌ச்சனை‌க்கஅர‌சி‌னஅ‌திகார‌பப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌ம்தா‌ன் ‌தீ‌ர்வகாமுடியு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ரர‌ட்னசி‌றி ‌வி‌க்ரமநாயகூ‌றியு‌ள்ளா‌ர்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி‌் ‌பிர‌தி‌நி‌திக‌ளகுழு அண்மையில் சமர்பித்த அறிக்கையில், இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கான ‌தீ‌ர்‌வம‌ற்று‌மதீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டிருப்பதாகவு‌மஅவ‌ரகூ‌‌றினா‌ர்.

கடந்த வாரம் கொழும்பு வந்த ஈரான் வர்த்தக அமைச்சர் மசூத் மிர் காஷிமியிடம் பேசுகை‌யி‌ல, பிரதமர் ர‌ட்னசி‌றி விக்ரம நாயக இ‌வ்வாறகூ‌றியதாகொழு‌ம்பு ஊடக‌ங்க‌ளதெரிவித்துள்ளன.

தமிழர்களுக்கு எதிராக ‌சி‌றில‌ங்கராணுவம் செயல்பட்டு வருவதாக சில கெ‌ட்ட சக்திகள், அவதூறு பிர‌ச்சாரம் செய்து வருவதாக‌க் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிஅவ‌ர், பயங்கரவா‌திகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கவே அரசு முயன்று வருகிறது எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil