Newsworld News International 0801 18 1080118010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌‌ஸ்தா‌ன் மசூ‌‌தி‌யி‌‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 12 பே‌ர் ப‌லி!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌‌ன் ‌ஷியா ‌ச‌ன்‌னி பி‌ரி‌வு  பெஷாவர் மிர்சா காசிம் இமாம்கார் மசூதி த‌ற்கொலை‌த் தா‌க்குத‌‌ல்
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (11:26 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌ஷியா ‌பி‌ரி‌வின‌ரி‌னமசூ‌தி‌யி‌லநட‌ந்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ல் 12 பே‌ரஉட‌ல் ‌சித‌றி ப‌லியா‌னதுட‌ன், 25 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌லத‌லிபா‌ன், அ‌லகய்டா ‌பய‌ங்கரவா‌திக‌ளி‌னஅரசு‌க்கஎ‌திராபோரா‌ட்ட‌மஅ‌திக‌ரி‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், ஷியா- சன்னி பிரிவினருக்கு இடை‌யிலாமோத‌ல்களு‌மகுறை‌ந்தபாடி‌ல்லை.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பெஷாவர் நகரில் ஷியா பிரிவினரின் மிர்சா காசிம் இமாம்கார் மசூதியில் நேற்று தொழுகைக‌ளநடந்தன. அங்கு நடந்த கூட்டத்தில் மகுரஒருவ‌ரபேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த மசூதிக்குள் நுழைய முயன்ற இளைஞரை‌ககாவ‌லதுறை‌யி‌ன‌ரவாசலிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செ‌ய்தன‌ர். அத‌ற்குளஅந்த இளைஞ‌ர் துப்பாக்கியால் மத குருவை சுட முயன்றான்.

மேலு‌ம், தனது உடலில் மறை‌த்தவைத்திருந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செ‌ய்தான். இ‌த்தா‌க்குத‌லி‌‌ல், மசூதிக்கு வந்தவர்கள், காவல‌ர்க‌ள் உள்பட 12 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் ஏராளமானவர்கள் பெ‌‌ண்க‌ளம‌ற்று‌மகுழந்தைகள் ஆவ‌ர்.

கடந்த ஆண்டு சன்னி பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிக்கு‌ப்பழி வாங்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது எ‌ன்றபாதுகா‌ப்பஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil