Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌கி‌க் கொ‌ள்ள ‌சி‌றில‌ங்கா முடிவு!

‌போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌கி‌க் கொ‌ள்ள ‌சி‌றில‌ங்கா முடிவு!
, வியாழன், 3 ஜனவரி 2008 (13:23 IST)
சி‌றில‌ங்கஅரசு‌க்கு‌மத‌‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌ல் 6 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பகையெழு‌த்தாபோ‌ர் ‌நிறு‌‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தகை‌விடுவதெ‌ன்று ‌சி‌றில‌ங்கஅரசு ‌முடிவசெ‌ய்து‌ள்ளது.

நே‌ற்று (புத‌ன்‌கிழமை) மாலநட‌ந்த ‌சி‌றில‌ங்கஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌‌லஇததொட‌ர்பான ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதாஅ‌ந்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பஅமை‌ச்சஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்‌ப‌ந்த‌த்தை‌ககை‌விடுவத‌ற்காஅ‌‌திகாரபூ‌ர்அ‌றி‌வி‌ப்பஇ‌ன்றவெ‌‌ளி‌யிட‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

சி‌றில‌ங்கஅர‌சி‌னஇ‌ந்முடிவானது, த‌ற்போதநட‌ந்துவரு‌மபோரமேலு‌ம் ‌தீ‌விர‌ப்படு‌த்துவத‌ற்காமு‌ன்ன‌றி‌ப்பஎ‌ன்றஅர‌சிய‌ல் ‌விம‌ர்சக‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாநே‌ற்றமாலநட‌ந்அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தகை‌விடுவத‌ற்காஆலோசனையை ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ரஇர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்‌கிரமநாய‌க்மு‌‌ன்வை‌த்தா‌ர்.

இ‌ந்யோசனையஅமை‌ச்சரவஏ‌ற்று‌ககொ‌ண்டதையடு‌த்தஅ‌திபரு‌ம், மு‌ப்படைக‌ளி‌னதளப‌தியுமாம‌கி‌ந்ராஜப‌க்போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ககை‌விடுவத‌ற்காஉ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர் எ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

நா‌ர்வஅரசு‌க்கு‌ததகவ‌ல்!

இதுகு‌றி‌த்து, போ‌ர் ‌நிறு‌த்த‌மஉருவாவத‌‌ற்கு‌பபெ‌ரிது‌மதுணை‌நி‌ன்நா‌ர்வஅர‌சி‌ற்கஅ‌திகாரபூ‌ர்தகவ‌லஇ‌ன்றஅனு‌ப்ப‌ப்படு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கஅமை‌ச்சவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

அமை‌ச்சரவை‌ செ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரகேக‌லிர‌ம்பு‌க்வெகூறுகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கஅர‌சி‌னமுடிவகு‌றி‌த்தபோ‌ர் ‌நிறு‌த்த‌கக‌ண்கா‌ணி‌ப்பு‌‌ககுழு‌வி‌ற்கு ‌விள‌க்கம‌ளி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

"போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌மஎ‌ன்பதஎழு‌த்‌தி‌னம‌ட்டு‌ம்தா‌னஉ‌ள்ளதத‌விஅதனா‌லஎ‌ந்த‌பபலனு‌மஇ‌ல்லை. ‌‌சி‌றில‌ங்கா‌வி‌லத‌ற்போது ‌நிலவு‌மசூ‌ழ்‌நிலைக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌ல், நா‌ட்டி‌னபாதுகா‌ப்பை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஇ‌ந்முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது." எ‌ன்றா‌ரகேக‌லிர‌ம்பு‌க்வெல.

சி‌றில‌ங்கா‌வி‌ல் 2001 ஆ‌மஆ‌ண்டஐ‌க்‌கிதே‌சிய‌கக‌ட்‌சி ஆ‌ட்‌சியை‌ககை‌ப்‌ப‌ற்‌றியபோது ‌பிரதமராஅ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரர‌ணி‌ல் ‌வி‌க்‌கிரம‌சி‌ங்க‌வி‌னமுய‌ற்‌சி‌யி‌ல், 2002 ஆ‌‌மஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 22 ஆ‌மதே‌‌‌தி‌ போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌மஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைவ‌‌ரவேலு‌‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌னகையெழு‌த்‌தி‌ட்டா‌ர்.

ஆனா‌ல், 2005 ஆ‌மஆ‌ண்டம‌கி‌ந்ராஜப‌க்அ‌திபரான ‌பிறகு, போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌மவெறு‌மஎழு‌த்தள‌வி‌லம‌ட்டுமஎ‌ன்றமா‌றி‌ப்போனது. இருதர‌ப்‌பினரு‌மஒருவ‌ர் ‌மீதஒருவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி மோத‌லி‌லஈடுப‌ட்டவரு‌கி‌‌ன்றன‌ர்.

இததொட‌ர்பாக ‌ி.‌ி.‌ி. ‌நிறுவன‌த்‌தி‌ற்ககேக‌லிர‌ம்பு‌க்வெல அ‌‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌ல், "போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை 10,000 ‌க்கு‌மஅ‌திகமாமுறை ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌மீ‌றி‌வி‌ட்டன‌ர். இதனா‌லஎ‌ங்களு‌க்கஒ‌ப்ப‌ந்த‌த்தகை‌விடுவதை‌தத‌விவேறவ‌ழி‌யி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மகட‌ந்த 2005 ஆ‌மஆ‌ண்டமுத‌லநட‌‌ந்மோத‌ல்க‌ளி‌லம‌ட்டு‌மசுமா‌ர் 5,000 பே‌ரப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர்.

2006 ஆ‌மஆ‌ண்டம‌த்‌தி‌யி‌லஇரு‌ந்தஇருதர‌ப்பு‌க்கு‌மஇடை‌யிலாபோ‌ர் ‌மிகவு‌மஉ‌க்‌கிரமடை‌ந்து‌ள்ளதஎ‌‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil