Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌‌ல்: பொதும‌க்க‌ள் 15 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌‌ல்: பொதும‌க்க‌ள் 15 பே‌ர் ப‌லி!

Webdunia

, வியாழன், 6 டிசம்பர் 2007 (11:28 IST)
இல‌ங்கை‌யி‌‌லஅபிமானபுர‌பகு‌தி‌யி‌லபொதும‌க்க‌ளசெ‌ன்பேரு‌ந்தக‌‌ண்‌ணிவெடிய‌ி‌ல் ‌சி‌க்‌கிய‌தி‌ல் 15 பே‌ரப‌லியா‌யின‌ர். மேலு‌ம், 38 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

அனுராதபுரத்திலிருந்தஜனகபுர‌நோக்கி செ‌ன்றுகொண்டிருந்சிறிலங்கபோக்குவரத்து‌கழக‌த்து‌க்கு‌சசொந்தமாபேருந்தநேற்றஇரவு 8:15 மணிக்கக‌ண்‌ணிவெடி‌யி‌ல் ‌சி‌க்‌கியது. இ‌தி‌ல் ‌நிக‌ழ்‌விடத்திலேயே 15 பேரகொல்லப்பட்டனர். இவர்களிலூ‌ன்றபே‌ரபெண்களாவ‌ர். ப‌லியானவ‌ர்க‌ளி‌னஉட‌ல்களகெப்பிட்டிகொல்லாமருத்துவமனையிலவைக்கப்பட்டுள்ளன எ‌ன்றகாவ‌லதுறை‌யின‌ரதெரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

படுகாயமடைந்த 38 பேருமகெப்பிட்டிகொல்லாமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலஆபத்தாநிலையிலஇருந்தவர்களஅனுராதபுரமமருத்துவமனைக்கமாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்களமருத்துவமனைகளுக்ககொண்டுசெல்லுமபணியிலஅவசசிகிச்சவாகனங்களும், பொதுமக்களினவாகனங்களுமஈடுபடுத்தப்பட்டன. இதனா‌ல், அபிமானபுர‌த்திலபெருமபதற்றமும், பரபரப்புமநிலவியது. இதையடுத்தஅனுராதபுரமமாவட்டத்திலஉள்எல்லைககிராமங்களி‌பாதுகாப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil