Newsworld News International 0710 29 1071029037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்க ‌விமான‌ங்க‌ள் தா‌க்குத‌ல் : 2 பே‌ர் படுகாய‌ம்!

Advertiesment
‌‌இலங்கை ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ங்க‌ள் கு‌ண்டு ‌வீ‌ச்சு

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (17:08 IST)
‌‌இலங்கையில் இ‌ன்று சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை ‌விமான‌ங்க‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 2 பே‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மு‌ல்லை‌த்‌தீவு மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் இ‌ன்று காலை 10 ம‌ணி‌யள‌வி‌ல் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படையை‌ச் சேர்‌ந்த 2 ‌கி‌ஃபீ‌‌ர் வகை ‌விமான‌ங்க‌ள் பறந்து கு‌ண்டு‌களை வீ‌‌சின.

புது‌க்குடி‌யிரு‌ப்பு கோ‌ம்பா‌வி‌ல் எ‌ன்ற பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த பொதும‌க்க‌ளி‌ன் குடியுரு‌ப்புக‌ள் ‌மீது கு‌ண்டுக‌ள் ‌விழு‌ந்தன. இ‌தி‌ல் யோகராஜா (42), சா‌ந்தகுமா‌ரி(42) ஆ‌கிய இர‌ண்டு பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் ‌சில ‌வீடுக‌ளு‌ம் சேதமடை‌ந்ததாக‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மேலு‌ம் அ‌ங்கு‌ள்ள ப‌ள்‌ளி‌க் கூட‌த்‌தி‌ல் படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த மாணவ‌ர்க‌ள் ‌விமான‌த் தா‌க்குதலா‌ல் பத‌ற்றமடை‌ந்து தெருவு‌க்கு ஓடின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil